Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
Page 1 of 1 • Share
நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
பொய் சொல்லவத்தில்லை....
ஆனால் நடந்த தெரிந்த புரிந்த ....
உண்மையை மறைத்திருகிறோம்....
இதை விட கொடுமை பாதி உண்மை....
பேசியிருக்கிறோம் - கொடுமையில்....
கொடுமை பாதி உண்மைபேசுவது...
இதை எல்லாம்செய்து விட்டு
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் .....!!!
தப்பு என்று தெரிந்து கொண்டு...
தப்பு செய்திருக்கிறோம் ....
மற்றவர்கள் செய்யாத தப்பையா....?
நான் செய்கிறேன் -சமுதாயத்தை
அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் ....
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
ஊன் உண்ணாதே களவெடுக்காதே...
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்....
பாடம் - மாமிசம் உண்போம்....
பசு கன்றின் பாலை களவெடுத்து....
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்....
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
பிறர் மனம் புண் படும் படி....
பேசமாட்டோம் - அவர் .....
இல்லாத தருணத்தில்....
பேசாமல் இருக்க மாட்டோம்....
தர்மத்தையும் நியாயத்தையும்....
பேசுவோம் - கோயிலில் தர்மகத்தாவுடம்
வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
ஆனால் நடந்த தெரிந்த புரிந்த ....
உண்மையை மறைத்திருகிறோம்....
இதை விட கொடுமை பாதி உண்மை....
பேசியிருக்கிறோம் - கொடுமையில்....
கொடுமை பாதி உண்மைபேசுவது...
இதை எல்லாம்செய்து விட்டு
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் .....!!!
தப்பு என்று தெரிந்து கொண்டு...
தப்பு செய்திருக்கிறோம் ....
மற்றவர்கள் செய்யாத தப்பையா....?
நான் செய்கிறேன் -சமுதாயத்தை
அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் ....
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
ஊன் உண்ணாதே களவெடுக்காதே...
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்....
பாடம் - மாமிசம் உண்போம்....
பசு கன்றின் பாலை களவெடுத்து....
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்....
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
பிறர் மனம் புண் படும் படி....
பேசமாட்டோம் - அவர் .....
இல்லாத தருணத்தில்....
பேசாமல் இருக்க மாட்டோம்....
தர்மத்தையும் நியாயத்தையும்....
பேசுவோம் - கோயிலில் தர்மகத்தாவுடம்
வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
Re: நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
உலகமே ஒரு நாடக மேடை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|