Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
யோவ்....என் அழகு மச்சான்....!
Page 1 of 1 • Share
யோவ்....என் அழகு மச்சான்....!
உக்காந்து சமஞ்சென்ன?
உள்மூக்கு செவந்தென்ன?
தக்காளிப் பழநெறத்து
தேகம் இருந்தென்ன?
மனச கெடுத்துவச்சி
மயக்கம் கொடுத்தமச்சான்
மனசு எறங்கலையே
மேளமும் கொட்டலையே!
தாலி கட்டுமுன்ன
தாயாக ஆசவச்சி
நூலா எளச்சமவ
நெஞ்சுந்தான் புரியலையா?
என்சாமி குலசாமி
எல்லாமும் நீயின்னு
கும்பிட்டு வந்தமவ
கண்ணீரும் தெரியலையா?
இறுக்கி நீயணச்சி
இதமா முறியாம
சிறுக்கி மவஇடுப்பு
இருந்து என்னமச்சான்?
நாக்கோட நாக்குவச்சி
நானூறு முத்தம்வச்சி
மூக்குரசிப் பாக்காம
மூச்சிருந்து என்னமச்சான்?
உன்ன மாரோட
உன்புள்ள வயித்தோட
சொமக்க முடியாம
சீவனும் எதுக்குமச்சான்?
வெந்நீரில் நீகுளிக்கும்
வேளையில் தெறிச்சிவிழும்
பன்னீரில் நனையாம
பாவிநான் எதுக்குமச்சான்?
முதுகு தேய்க்கவந்து
முரட்டு முத்தம்வாங்கி
உதடுதேஞ்சி திரும்பாம
உசுரிருந்து என்னமச்சான்?
மடியோட நீசாய
மாரோட நான்சாய
விடியுமட்டும் பேசாம
வாந்து என்னமச்சான்?
நீஇழுக்கும் மாராப்ப
உன்புள்ள தான்மூடி
பால்குடிக்கும் அழகநா
பாக்காம எதுக்குமச்சான்?
எச்சி நாமுழுங்க
என்ன நீமுழுங்க
உச்சுகொட்டி ராவுந்தான்
விடிவதுவும் எப்போமச்சான்?
கடவுளுக்குச் சொந்தக்காரி
சாபத்த தாங்குறேன்
கடலுக்குச் சொந்தக்காரி
கருவாட்டுக்கு ஏங்குறேன்!
தங்கத்தாலி கேட்கவில்ல
தடபுடலும் தேவையில்ல
மஞ்சக் கயித்துக்கெப்போ
மனசுவெப்ப சொல்லுமச்சான்?
---------ரௌத்திரன்
உள்மூக்கு செவந்தென்ன?
தக்காளிப் பழநெறத்து
தேகம் இருந்தென்ன?
மனச கெடுத்துவச்சி
மயக்கம் கொடுத்தமச்சான்
மனசு எறங்கலையே
மேளமும் கொட்டலையே!
தாலி கட்டுமுன்ன
தாயாக ஆசவச்சி
நூலா எளச்சமவ
நெஞ்சுந்தான் புரியலையா?
என்சாமி குலசாமி
எல்லாமும் நீயின்னு
கும்பிட்டு வந்தமவ
கண்ணீரும் தெரியலையா?
இறுக்கி நீயணச்சி
இதமா முறியாம
சிறுக்கி மவஇடுப்பு
இருந்து என்னமச்சான்?
நாக்கோட நாக்குவச்சி
நானூறு முத்தம்வச்சி
மூக்குரசிப் பாக்காம
மூச்சிருந்து என்னமச்சான்?
உன்ன மாரோட
உன்புள்ள வயித்தோட
சொமக்க முடியாம
சீவனும் எதுக்குமச்சான்?
வெந்நீரில் நீகுளிக்கும்
வேளையில் தெறிச்சிவிழும்
பன்னீரில் நனையாம
பாவிநான் எதுக்குமச்சான்?
முதுகு தேய்க்கவந்து
முரட்டு முத்தம்வாங்கி
உதடுதேஞ்சி திரும்பாம
உசுரிருந்து என்னமச்சான்?
மடியோட நீசாய
மாரோட நான்சாய
விடியுமட்டும் பேசாம
வாந்து என்னமச்சான்?
நீஇழுக்கும் மாராப்ப
உன்புள்ள தான்மூடி
பால்குடிக்கும் அழகநா
பாக்காம எதுக்குமச்சான்?
எச்சி நாமுழுங்க
என்ன நீமுழுங்க
உச்சுகொட்டி ராவுந்தான்
விடிவதுவும் எப்போமச்சான்?
கடவுளுக்குச் சொந்தக்காரி
சாபத்த தாங்குறேன்
கடலுக்குச் சொந்தக்காரி
கருவாட்டுக்கு ஏங்குறேன்!
தங்கத்தாலி கேட்கவில்ல
தடபுடலும் தேவையில்ல
மஞ்சக் கயித்துக்கெப்போ
மனசுவெப்ப சொல்லுமச்சான்?
---------ரௌத்திரன்
Re: யோவ்....என் அழகு மச்சான்....!
அருமை அருமை.
கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யோவ்....என் அழகு மச்சான்....!
கடவுளுக்குச் சொந்தக்காரி
சாபத்த தாங்குறேன்
கடலுக்குச் சொந்தக்காரி
கருவாட்டுக்கு ஏங்குறேன்!
ஏக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு
அழகான வெளிப்படுத்தல்
அருமை
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: யோவ்....என் அழகு மச்சான்....!
மிக்க நன்றி தோழர் ஸ்ரீராம் மற்றும் தமிழினியன் இருவருக்கும்! -----------ரௌத்திரன்

» அசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகு அழகு அழகு ...
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகு அழகு அழகு ...
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|