தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

View previous topic View next topic Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by araoli Thu May 14, 2015 7:33 am

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Quarrel

வந்த இடத்தில்
வீண் சண்டை ஏன்

எரிமலை வாய்கள்
சரியென ஓய
இடம் அமைதி

வந்த இடம் என
அவர் சொன்னது
பூமியையோ

மனமும் அமைதி....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by முரளிராஜா Thu May 14, 2015 4:45 pm

அருமை அருமை
தொடர்ந்து உங்கள் கவிதைகளை இங்கேயே பதியுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty அறவொளி கவிதைகள் - அப்பாவின் உயிரே நான் தான்...

Post by araoli Thu May 14, 2015 5:00 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Father%2Bgirl

அப்பாவின்
உயிரே நான் தான்...

முதல் நாள் பள்ளி
சேர்க்கையின் போதும்
முகூர்தத்தின் போதும்
அவர் உடலின் நடுக்கம்
உணர்ந்தேன்

ஆண்டுகள் உருண்டது..

கணவனே என் உலகம்
அவன் உலகத்திலோ...
நெரிசலில் நான்.

ஆண்டுகள் உருண்டது..

உறங்கும் வேளை
உதட்டை சுழித்து
சிரிக்கும் பிள்ளையின்
கனவில் நானே என்று
கனவில் மிதக்கும் நான்...

பிள்ளைக்காகவே
நான்...

ஆண்டுகள் உருண்டது..

அம்மா பாவம்ப்பா
அன்பா சொல்லுங்க
திட்டாதீங்க...
அப்பாவிடம்
விண்ணப்பம்....

ஆண்டுகள் உருண்டது....

மருமகளும், நானும்
ஒரே வீட்டில்...
எங்கள் மனசோ
முள்ளின் பார்வை வேண்டி
தராசின்
எதிரெதிர் தட்டில்....

ஆண்டுகள் உருண்டது..

அப்பாவின் செல்லமாமே நீ
அவளை பிடித்து
அரவணைத்துக் கொஞ்ச

போங்க பாட்டி
பெருமையுடன்
பிடி விலக்கி...

பழைய சக்கரம் ஒன்றை
ஓட்டிச் சென்றாள் பேத்தி....

சிரித்துக் கொண்டேன்
சக்கரம்
உருள்வதைப் பார்த்து....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty அறவொளி கவிதைகள் - கொடுப்பதே இன்பம்

Post by araoli Thu May 14, 2015 5:21 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் %E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

திறந்த பெட்டியில்
நிறைந்த பணம்
நிரப்பியது யார்

கையில் சிக்காமல்
காற்றில் பறக்குது..

எங்கு விழுந்தாலும்
என்னையே சேரும்
கொடுப்பதே இன்பம்

சொல்லாமல்
சொன்னது
கடல் அறக்கட்டளை
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by முரளிராஜா Thu May 14, 2015 5:24 pm

இரண்டு கவிதைகளுமே அருமை
பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 15, 2015 7:12 am

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty காவலாளியின் வணக்கத்தை

Post by araoli Mon May 18, 2015 3:11 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Rtsvq_245428
அலைந்தே திரிந்து
விரும்பி வாங்கிய
பூச்செடி - நித்தம்
பூத்துக் குலுங்கி
வெளியில் போகும் என்னை
மனைவியைப் போல்
பார்த்துச் சிரித்தாலும்
காவலாளியின் வணக்கத்தை
கர்வத்தோடு கடப்பது போல்
நான்...
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty ஒற்றைக் கயிற்றில்

Post by araoli Mon May 18, 2015 3:19 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Man%2Bin%2Brope

மேலிருந்து கீழாக
ஒற்றைக் கயிற்றில்
அபாரமாய் நடந்து
வித்தைக் காட்டுது
மெழுகுவர்த்தி தீபம்....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty பரம்பரைச் சொத்து

Post by araoli Mon May 18, 2015 3:22 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Big%2Bhouse

பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா

எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....

ஒன்பது கதவுகளையும் மூட ...
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty சன்னலோரத்தில்

Post by araoli Mon May 18, 2015 3:24 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Train

மலையளவு
தடை வரினும்
மனம் உடையாமல்
போகுது பார்த்தாயா....
மேகப் பேருந்தில்
பயணத்தோடு
பாடமும் கற்றுக் கொண்டது
சன்னலோரத்தில் அமர்ந்த
இரண்டு மழைத் துளிகள்..
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by முரளிராஜா Wed May 20, 2015 1:01 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty அழகான ரோஜாப்பூ

Post by araoli Wed May 20, 2015 1:46 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Rose
அனைத்து ரகச் செடியிலும் 
வந்ததெப்படி ஓர் 
அழகான ரோஜாப்பூ 
அனேகமாய் 
முப்பத்திரண்டு 
முட்களோடு....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty மரணத்தின் வாயில்

Post by araoli Wed May 20, 2015 1:47 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Milk
தெருவில் விழுந்தோ
தெய்வத்தின் மீது
வழிந்தோ
வாழ்க்கை முடிந்தாலும்
பரவாயில்லை
பசியைப் பார்க்காமலேயே
பயணம் முடிகிறதே
முணுமுணுத்தது
மரணத்தின் வாயில் பால்.....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by araoli Wed May 20, 2015 1:47 pm

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Custody
புலன் விசாரணை
பின்னணியில் யார் யார்
காட்டிக் கொடுக்கவே இல்லை
கடைசி வரை
ஐம்புலன்கள்
மனசை...
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by முரளிராஜா Thu May 21, 2015 8:04 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 21, 2015 8:48 pm

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள் Empty Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum