Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
என் இதயத்தினுள் நீ குடி
கொண்ட பின் சோகம் மட்டும் தான்
நீ இல்லா நேரம் புலம்புகிறேன்.
கவி வரிகள் மலர்கின்றன
உன் நினைவலைகள் மண்ணாலான
என் உடலை உடைக்கின்றன.
தனிமையில் சிரிக்கின்றேன் உன்
திரு முகம் கண்டால் கண்ணீர் சிந்துகிறேன்
என் உடம்பெல்லாம் என் பார்வை
முள்ளாக தைக்கின்றது. என் இதய
ஊஞ்சலில் ஆடுகிறாய் புன்னகை
செய்கிறாய் கண்ணீரை கேட்கிறாய்
என் ஜன்னலோரம் வருகின்ற விண்
நிலவிடம் என் மண் நிலவுக்கு தூதுவிட்டேன்
நிலா வரவில்லை மார்கழி வந்தது
என் கண்ணீர் மழையோடு மார்கழியும் அழுதது
அழகான பூவிடம் தேனில்லையா? அடி
பெண்ணே உன்னிடம் பாசமில்லையா?
உன்னை நொடிக்கு நொடி நினைத்து
தவிக்கிறேன் என் மனதை புரிந்து கொள்
என் இமைகள் அழுது வாடிவிட்டன
உன்னை அபிஷேகம் பண்ண கண்ணீரில்லை.
கடவுளிடம் பிராத்தித்தேன் - என் உயிரை பறித்துக்
கொள்ள கண்ணீரை பறித்து விடாதே இறைவா
நீ உயிரைக்கேட்டாலும் மறுப்பின்றி தந்துவிடுவேன்
என்னை நினைத்து அழுதாய் அது போதுமே சகியே!
நான் இறந்தாலும் மறுஜென்மம் வரம்
கேட்டு உன்னோடு வாழ காத்திருப்பேன்
என் இதயத்தினுள் நீ குடி
கொண்ட பின் சோகம் மட்டும் தான்
நீ இல்லா நேரம் புலம்புகிறேன்.
கவி வரிகள் மலர்கின்றன
உன் நினைவலைகள் மண்ணாலான
என் உடலை உடைக்கின்றன.
தனிமையில் சிரிக்கின்றேன் உன்
திரு முகம் கண்டால் கண்ணீர் சிந்துகிறேன்
என் உடம்பெல்லாம் என் பார்வை
முள்ளாக தைக்கின்றது. என் இதய
ஊஞ்சலில் ஆடுகிறாய் புன்னகை
செய்கிறாய் கண்ணீரை கேட்கிறாய்
என் ஜன்னலோரம் வருகின்ற விண்
நிலவிடம் என் மண் நிலவுக்கு தூதுவிட்டேன்
நிலா வரவில்லை மார்கழி வந்தது
என் கண்ணீர் மழையோடு மார்கழியும் அழுதது
அழகான பூவிடம் தேனில்லையா? அடி
பெண்ணே உன்னிடம் பாசமில்லையா?
உன்னை நொடிக்கு நொடி நினைத்து
தவிக்கிறேன் என் மனதை புரிந்து கொள்
என் இமைகள் அழுது வாடிவிட்டன
உன்னை அபிஷேகம் பண்ண கண்ணீரில்லை.
கடவுளிடம் பிராத்தித்தேன் - என் உயிரை பறித்துக்
கொள்ள கண்ணீரை பறித்து விடாதே இறைவா
நீ உயிரைக்கேட்டாலும் மறுப்பின்றி தந்துவிடுவேன்
என்னை நினைத்து அழுதாய் அது போதுமே சகியே!
நான் இறந்தாலும் மறுஜென்மம் வரம்
கேட்டு உன்னோடு வாழ காத்திருப்பேன்
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: காதல் அழியாதது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
தங்கள் காதல் கவிதை அருமைநீ உயிரைக்கேட்டாலும் மறுப்பின்றி தந்துவிடுவேன்
என்னை நினைத்து அழுதாய் அது போதுமே சகியே!
நான் இறந்தாலும் மறுஜென்மம் வரம்
கேட்டு உன்னோடு வாழ காத்திருப்பேன்
இனி வருங்காலங்களில் உண்மையான காதலுக்கும் பஞ்சம் ஏற்படும் என்றே தோன்றுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|