Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
Page 1 of 1 • Share
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
கொடுமை கொடுமை ....
காட்டுமிறான்டிகளின்
உச்ச கட்ட கொடுமை ....
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ...
கொடூரமாய் கொல்லப்படும்...
கொடூர கொடுமை ......!!!
அந்நிய
படையின் ஆதிக்கத்தில் ...
கற்பிழந்த ஈழச்சிகள் .....!
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ...
செம்மணி வெளியில் ....
வேம்படி மாணவி ....!!!
வெறி நாய்களிடம் அகப்பட்ட ...
வெள்ளை முயல்போல் ....
புங்குடுதீவில் வித்தியாவின் ....
கொடூர கொலை ...!!!
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
வெறிகொண்ட ....
காட்டுமிறாண்டிகளை....
உடன் கொல்ல கூடாது ....
அணுவணுவாய் அனுபவித்து ....
சாகவேண்டும் .....!!!
இவர்கள் பெற்றெடுத்த பெண் ....
குழந்தைகளை இவர்களிடம் இருந்து .....
பாதுகாக்க வேண்டும் ....!!!
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே ....
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!!
பெண் குழந்தை இருந்தால் ...
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ...
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ...
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!!
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை
பறிக்க வேண்டும் ......!!!
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ...
பறிக்க வேண்டும் ....!!!
சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ...
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ...
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ...
சாக வேண்டும் .....!!!
இவர்களை காப்பாற்ற முனையும் ....
சட்டத்தரணிகளின் உரிமையை ...
பறிக்கவேண்டும் .இல்லையேல் ....
இவர்களையும் கயவரின் பட்டியலில் ....
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ...
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .....
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ...
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!
காட்டுமிறான்டிகளின்
உச்ச கட்ட கொடுமை ....
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ...
கொடூரமாய் கொல்லப்படும்...
கொடூர கொடுமை ......!!!
அந்நிய
படையின் ஆதிக்கத்தில் ...
கற்பிழந்த ஈழச்சிகள் .....!
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ...
செம்மணி வெளியில் ....
வேம்படி மாணவி ....!!!
வெறி நாய்களிடம் அகப்பட்ட ...
வெள்ளை முயல்போல் ....
புங்குடுதீவில் வித்தியாவின் ....
கொடூர கொலை ...!!!
நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
வெறிகொண்ட ....
காட்டுமிறாண்டிகளை....
உடன் கொல்ல கூடாது ....
அணுவணுவாய் அனுபவித்து ....
சாகவேண்டும் .....!!!
இவர்கள் பெற்றெடுத்த பெண் ....
குழந்தைகளை இவர்களிடம் இருந்து .....
பாதுகாக்க வேண்டும் ....!!!
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே ....
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!!
பெண் குழந்தை இருந்தால் ...
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ...
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ...
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!!
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை
பறிக்க வேண்டும் ......!!!
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ...
பறிக்க வேண்டும் ....!!!
சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ...
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ...
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ...
சாக வேண்டும் .....!!!
இவர்களை காப்பாற்ற முனையும் ....
சட்டத்தரணிகளின் உரிமையை ...
பறிக்கவேண்டும் .இல்லையேல் ....
இவர்களையும் கயவரின் பட்டியலில் ....
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ...
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .....
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ...
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!

» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.
» தீவிரவாதிகள் என பொய் வழக்கு - குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
» பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
» மூன்றாவது பாலினமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதால் திருநங்கைகள் கொண்டாட்டம்
» நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.
» தீவிரவாதிகள் என பொய் வழக்கு - குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
» பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
» மூன்றாவது பாலினமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதால் திருநங்கைகள் கொண்டாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|