Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வலிக்கும் கவிதைகள்
Page 1 of 1 • Share
வலிக்கும் கவிதைகள்
என்ன
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால் ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!
அதோ
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!
கொடியது கொடியது ...
மனிதபிறவி கொடியது ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால் ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!
அதோ
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!
கொடியது கொடியது ...
மனிதபிறவி கொடியது ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை
Re: வலிக்கும் கவிதைகள்
உரிமைக்காக போராடிய போராட்டம் ....
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....
உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!!
தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு .....
தன்மானத்தை இழக்கமாட்டான் ....
தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் ....
தன் உறவுகளை விற்கமாட்டான் ....
தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!!
வலிக்குதடா இப்போ இதயம் .....
கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் ....
பேதைகளை போதையாக பார்ப்பதும் ....
போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை ....
மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை +02
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....
உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!!
தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு .....
தன்மானத்தை இழக்கமாட்டான் ....
தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் ....
தன் உறவுகளை விற்கமாட்டான் ....
தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!!
வலிக்குதடா இப்போ இதயம் .....
கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் ....
பேதைகளை போதையாக பார்ப்பதும் ....
போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை ....
மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை +02
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|