Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ஈச்சங்குலை...!!
பார்வை…!!
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
வருத்தம்…!!
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
*
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்
*
*
வருத்தமுமில்லை என்று சொன்னான்
வருந்தினான் உள்ளுக்குள்ளே….
*
சகிப்போடு தான் கழிகிறது
சந்தோஷமான நேரங்கள்.
*
எத்தனைத் பொருத்தம் பார்த்தாலும்
பொருந்தாமல் போகிறது திருமணம்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
ரண்டாவது திருமணம் செய்துகொண்டால் பொருந்திவிடும் மகிழ்ச்சி வந்துவிடும் என்பதாகவே தோன்றுகிறது...
Re: ஈச்சங்குலை...!!
சலிப்பு….!!
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*
*
பக்தர்களைப் பயமுறுத்துகின்றது
மாலைப் பாதையில் குரங்குகள்.
*
மலையேறும் போது சலித்தவரகள்
இறங்கும்போது சிரித்தார்கள்
*
பொறுமை இல்லாதவர்களும் இல்லை
பொறாமை இல்லாதவர்களும் இல்லை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
ந.கணேசன் wrote:புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
இந்த புதிர்தான் இச்சிறுவனுக்கு புரியவில்லை அண்ணா

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஈச்சங்குலை...!!
கடினம்….!!
*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*
எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.
*
*
ஒரு வீடே பெற முடியவில்லை
நான்கு வீடு பற்றிச் சொல்கின்றது குறள்.
*
எதையும் கடைபிடிப்பது கடினம்
கடைபிடிக்காமல் இருப்பதும் கடினம்
*
ஆரோக்கியமாய் இருப்பவனைப் பார்த்து
நலமா? என்று விசாரிக்கிறார் நோயாளி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
கற்பூரம்…!!
*
நுழைவாயிலில் வரவேற்றார்
நம்பிக்கை தரும் தும்பிக்கையான்.
*
காசு தட்டில் விழுந்ததும்
கையில் விழுந்தது விபூதி்
*
தரிசிப்பவர்க்காக உருகி உருகி
ஒளிர்ந்துக் கரைகின்றது கற்பூரம்.
*
*
நுழைவாயிலில் வரவேற்றார்
நம்பிக்கை தரும் தும்பிக்கையான்.
*
காசு தட்டில் விழுந்ததும்
கையில் விழுந்தது விபூதி்
*
தரிசிப்பவர்க்காக உருகி உருகி
ஒளிர்ந்துக் கரைகின்றது கற்பூரம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
முடிவு….!!
*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*
*
நட்சத்திரங்கள் நம்மைப் பார்க்கின்றன
அந்த அழகை நாம் தான் பார்ப்பதில்லை
*
இல்லை என்பது எதுவுமில்லை
இங்கே எல்லாமே இருக்கின்றது.
*
அவசரத்தில் எடுக்கின்ற முடிவு
அச்சத்தில் முடிகின்றது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
வெற்றிடமே…!!
*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்.
*
*
வாழ்க்கை விலகிப் போகின்றது
மரணம் நெருங்கி வருகி்ன்றது.
*
எங்கும் காண்பதெல்லாம் வெற்றிடமே
வெற்றிடத்தில் தான் எல்லாமிருகின்றது
என்ன கேட்கிறாய் என்பது முக்கியமில்லை?
என்ன கேட்க வேண்டுமென்பதே முக்கியம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
நட்பு…!!
*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*
*
தமிழ் இலக்கணத் தேர்வில் தோற்றார்
நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்
*
எதையும் கொண்டு வராதவர்
கையில் எதையோ கொண்டு செல்கிறார்.
*
அகமுக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் வாட்ஸ்அப் நட்பே நட்பு.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
களஞ்சியம்…!!
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
சேலை…!!
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
பிடிப்பு…!!
*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*
*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 2 • 1, 2

» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|