Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
First topic message reminder :
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கவிதைகள் அனைத்தும் சூப்பர் ராகம்.
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
மிக்க நன்றி நன்றி
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
வரவேற்கிறேன். உங்கள் சேவையில் மகிழ்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
உன் பிரிவுக்கு நன்றி ....
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல்
கே இனியவன்
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என் இதயம் ...
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
விட்டு கொடுத்து வாழ்வதே ....
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் ....
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் வலியை உணர்த்தும் கவிதை



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் வலியை உணர்த்தும் கவிதை
மிக்க நன்றி நண்பரே ரசனைக்கு நன்றி
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என் மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என் மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்....
அழைக்கிறாய் ..!!!
பாவம்
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்....
அழைக்கிறாய் ..!!!
பாவம்
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!
இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!
இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
இன்னுமொரு ஜென்மம் ....
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!
நீ
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!
நீ
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
தப்பு செய்ய போவதில்லை
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!
நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
தப்பு செய்ய போவதில்லை
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!
நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!
மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!
மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான்
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான்
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
Page 2 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|