Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண் மொழிகள்
Page 1 of 1 • Share
பெண் மொழிகள்
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது
- மில்டன்
*
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.
- மனு
*
ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது
- டிக்கன்ஸ்
*
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு
- ஜேம்ஸ் எல்லீஸ்
*
உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே.
-லவல்
*
அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது.
-ஹீஸ்
*
பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது
- இக்பால்
*
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.
- சைரஸ்
*
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.
- கண்டேகர்
*
நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்
- மெர்ஸன்
*
பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்
- மாபசான்
*
பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்
-துவிஜேந்திரலால்
*
ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்
- வால்டேர்
*
ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.
-ஜவஹர்லால் நேரு
*
காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர்
*
அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்
-ஜெயகாந்தன்
*
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்
*
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்
- காந்தியடிகள்
*
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது
- டேவிட்ஹ்யூம்
*
ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்
- ரூஸோ
*
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்
- ரவீந்திரநாத் தாகூர்.
நன்றி: முத்துக்கமலம் டாட் காம்
- மில்டன்
*
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.
- மனு
*
ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது
- டிக்கன்ஸ்
*
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு
- ஜேம்ஸ் எல்லீஸ்
*
உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே.
-லவல்
*
அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது.
-ஹீஸ்
*
பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது
- இக்பால்
*
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.
- சைரஸ்
*
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.
- கண்டேகர்
*
நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்
- மெர்ஸன்
*
பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்
- மாபசான்
*
பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்
-துவிஜேந்திரலால்
*
ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்
- வால்டேர்
*
ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.
-ஜவஹர்லால் நேரு
*
காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர்
*
அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்
-ஜெயகாந்தன்
*
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்
*
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்
- காந்தியடிகள்
*
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது
- டேவிட்ஹ்யூம்
*
ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்
- ரூஸோ
*
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்
- ரவீந்திரநாத் தாகூர்.
நன்றி: முத்துக்கமலம் டாட் காம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பெண் மொழிகள்
வாவ் அனைத்தும் சூப்பர்.
பயனுள்ள பெண் பொன்மொழிகள் தந்தமைக்கு நன்றி அண்ணா.
பயனுள்ள பெண் பொன்மொழிகள் தந்தமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அனுபவ மொழிகள்
» அனுபவ மொழிகள்
» பெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள்
» மகான் மொழிகள்
» பொன் மொழிகள் நம் கண்மணிகள்
» அனுபவ மொழிகள்
» பெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள்
» மகான் மொழிகள்
» பொன் மொழிகள் நம் கண்மணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|