தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்-முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்-முஹம்மத் ஸர்பான் Empty கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat Jun 20, 2015 5:49 pm

 
இரவிலே உந்தேன் சேலையுடன் 
தூங்குகிறேன். கண்களை மூடினாலும், 
திறந்தாலும் கண்ணீர் சிந்தல், 
உன் பெயரை சொல்லத்துடிக்கும் 
என்றேன் இதழ்கள், உன்னிடம் 
வரத்துடிக்கும் எந்தன் பாதங்கள் 
உயிரிருந்தும் ஜடமானேன். 

தூக்கமில்லாத பித்தனாய் நம் 
காதல் நாவலை தேடுகிறேன். 
இன்பம் நிறைந்த பக்கங்களை 
காணவில்லை. அழுகை மனதை 
கொல்கிறது. கடைசியாக உன் 
முகத்தை கோளமிட்ட அரைத்த 
சந்தனமும், நெற்றியில் பட்ட 
மணக்கும் குங்குமமும் உன் 
பிரிவுக்கு என் மருந்தாய். உன் 
கூந்தில் வைத்த காய்ந்த மல்லிகை 
பூவிற்கு வாசம் போகவில்லை. 
நீயே பிரிந்து விட்டாய்......! 

உன் முகம் காணத்துடித்து என் 
நோட்டுக்களை வீசினேன், உன் 
புகைப்படம் கையிலே......! 
கண் இமையாது பார்க்கிறேன். 
உனக்கு பிடித்த பூந்தோட்டத்தில் 
நான் தனிமை கொண்டால் அவை 
கோபிக்கின்றன.நிஜத்தில் நீ இல்லை. 
எண்ணத்தால் உன் புகைப்படத்தை 
நெஞ்சோடு இறுக கட்டியணைத்து 
நிற்கிறேன். அந்த பூக்கள் தாலாட்டியது 
தேனால்......, உன்னங்கையை திறந்து 
பார்க்கிறேன். நம் கல்யாணத்தாலி அன்று 
என்னிடம் தந்தது இன்றுவரை......., 

எம்மை அறிமுகம் செய்த மழையால் 
ஒதுங்கிய மரத்தடியிற்கு செல்கிறேன். 
மரத்தடியில் உன் கைகள் என் மீது பட்ட 
நொடியை நினைக்கிறேன். கோடையிலும் 
என் தேகத்தை பனித்துளி நளைக்கின்றன. 
ஆனால் இதயத்தாகம் தீரல்லையே..! 

அன்னையிடம் ஒடோடிச் சென்றேன். 
என் சிவந்த நயனங்களை கண்ட 
என்னை ஈன்றாள் கண்கள் கலங்கி 
அவள் மடியிலே துயில வைத்தாள். 
இந் நினைவு என்னை சிறு பிள்ளையாக்கியது.. 
நான் இன்றும் குழந்தையாக இருந்திருந்தால் 
அன்னையின் மடியிலே தூங்கியிருப்பேன். 
இமைகள் என் அம்மாவின் தாலாட்டால் 
அறியாமல் தூங்கினாலும் கண்ணீர் ஓயவில்லை...., 

என்னை விட்டு நீ தனிமையில் நிம்மதி 
காணும் இடத்திற்கு வருகிறேன். 
மலர்களால் சிரிக்கும் ஒவ்வொரு அங்கங்களும் 
மண்துணிக்கைக்கு இரையாகின்றன. 

ஓடோடி என்னிடம் வா என்கிறாய். 
காதலிக்கும் போது ஒரு முத்தம் தர 
வெட்கப்பட்டாய்.இன்று எனை உன் 
மடியில் துயில வைத்து ஓராயிரம் 
தடவை இதழை பதிக்கின்றாய். 
தாலாட்டு சுகமானது, தூக்கமும் 
வாழ்வில் இல்லாத எனக்கு முதல் 
தடவை ஒரு நீண்ட தூக்கம் அவளுடன்.....,!
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்-முஹம்மத் ஸர்பான் Empty Re: கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள்-முஹம்மத் ஸர்பான்

Post by ஸ்ரீராம் Mon Jun 22, 2015 1:10 pm

வாவ் சிறப்பான கவிதை வரிகள். சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum