Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இயற்கை உணவின் அருமை
Page 1 of 1 • Share
இயற்கை உணவின் அருமை
இயற்கை உணவை நோக்கிய எளிய வழி ;-
++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கை உணவின் அருமை உலக மக்களால் வேகமாக உணரப்பட்டு வருகிறது.
ஆனால் பல காலமாக உணவைப் பல்வேறு முறைகளில் சமைத்து நாவுக்கு ருசியாக உண்டு பழகியாயிற்று!
அது உடல்நலத்துக்கு எதிரானதாக இருந்தாலும் அதன் சுவை நம்மால் கைவிட முடியாத அளவு சுண்டி இழுக்கிறது.
இதுதான் இன்று நம் முன் உள்ள முக்கியமான பிரச்சினை!
அனைவராலும் ஒரே மூச்சில் தோசையைத் திருப்பிப் போடுவதைப்போல சமைத்த உணவுகளில் இருந்து முழுக்கவும் இயற்கை உணவுக்கு மாறிச் செல்ல முடியாது!
ஆனால் சமையல் உணவின் தீங்கில் இருந்து விடுபட்டு இயற்கை உணவில் கிடைக்கும் நற்பயன்களை அடைந்தாக வேண்டும்!
அதற்கு என்ன செய்வது?....
அதற்கு முதலில் சில விஷயங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆதாவது இதுகாலமும் நாம் உண்டு வந்த சமைத்த உணவுகளின் தரத்தையும் வகைகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அதன்மூலம் சமைத்து உண்கின்ற உணவு மற்றும் மற்ற பண்டங்களில் எவை எல்லாம் உடல்நலத்துக்குத் தீங்கானவை, எவையெல்லாம் அதிக அளவு சத்துக்கள் சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுகின்றன, எவையெல்லாம் சமைத்தபின் அதிக அளவு வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன, என்றெல்லாம் ஆராயவேண்டும்.
அதே சமயம் சமைத்த உணவுகளில் மிகக் குறைந்த அளவே மேற்ச்சொன்ன விளைவுகளைக் கொண்டிருக்கும் உணவு வகைகள் என்னென்ன என்பதையும் ஆராய வேண்டும்!
அந்த இரண்டாம் வகைச் சமையல் உணவு வகைகளில் மிகச் சுவையாகவும் உள்ள சில வகைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தேர்வு செய்யப்படும் உணவு வகைகளைக் கொஞ்சமாகவும் இயற்கையான சமைக்காத உணவு வகைகளை அதிகமாகவும் இருக்கும்படி உண்ணும்போது அந்த சமைத்த நல்லுணவு வகைகளில் உள்ள கொஞ்ச நஞ்ச குறைகளும் நாம் அதிகமாக உண்ணும் இயற்கை உணவுகளின் நற்பண்புகளாலும் மருத்துவக் குணத்தாலும் போக்கப்பட்டு மிக உயர்ந்த பயனை அடையலாம்!
நாளடைவில் சமைத்த நல்லுணவுகளின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கவும் சமைக்கத இயற்கை உணவுகளின் அளவை அதிகப்படுத்தவும் முயற்சி செய்யலாம்.
அந்த முயற்சியில் எந்த அளவு முன்னேற்றம் காண்கிறோமோ அந்த அளவு நாம் சமையல் உணவை வென்று இயற்கை உணவின் அரவணைப்புக்கு மாறிச் செல்கிறோம் எண்பது பொருள்!
இன்றுள்ள நிலையில் நம்மால் இயற்கையுணவின் பயன்களை அடைய முடியவில்லையே! சமைத்த உணவுகளை விட முடியவில்லையே என்று எண்ணும் அனைவர்க்கும் இது மிகச் சிறந்த வழி ஆகும்!...
அரங்கநாதன்
++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கை உணவின் அருமை உலக மக்களால் வேகமாக உணரப்பட்டு வருகிறது.
ஆனால் பல காலமாக உணவைப் பல்வேறு முறைகளில் சமைத்து நாவுக்கு ருசியாக உண்டு பழகியாயிற்று!
அது உடல்நலத்துக்கு எதிரானதாக இருந்தாலும் அதன் சுவை நம்மால் கைவிட முடியாத அளவு சுண்டி இழுக்கிறது.
இதுதான் இன்று நம் முன் உள்ள முக்கியமான பிரச்சினை!
அனைவராலும் ஒரே மூச்சில் தோசையைத் திருப்பிப் போடுவதைப்போல சமைத்த உணவுகளில் இருந்து முழுக்கவும் இயற்கை உணவுக்கு மாறிச் செல்ல முடியாது!
ஆனால் சமையல் உணவின் தீங்கில் இருந்து விடுபட்டு இயற்கை உணவில் கிடைக்கும் நற்பயன்களை அடைந்தாக வேண்டும்!
அதற்கு என்ன செய்வது?....
அதற்கு முதலில் சில விஷயங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆதாவது இதுகாலமும் நாம் உண்டு வந்த சமைத்த உணவுகளின் தரத்தையும் வகைகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அதன்மூலம் சமைத்து உண்கின்ற உணவு மற்றும் மற்ற பண்டங்களில் எவை எல்லாம் உடல்நலத்துக்குத் தீங்கானவை, எவையெல்லாம் அதிக அளவு சத்துக்கள் சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுகின்றன, எவையெல்லாம் சமைத்தபின் அதிக அளவு வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன, என்றெல்லாம் ஆராயவேண்டும்.
அதே சமயம் சமைத்த உணவுகளில் மிகக் குறைந்த அளவே மேற்ச்சொன்ன விளைவுகளைக் கொண்டிருக்கும் உணவு வகைகள் என்னென்ன என்பதையும் ஆராய வேண்டும்!
அந்த இரண்டாம் வகைச் சமையல் உணவு வகைகளில் மிகச் சுவையாகவும் உள்ள சில வகைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தேர்வு செய்யப்படும் உணவு வகைகளைக் கொஞ்சமாகவும் இயற்கையான சமைக்காத உணவு வகைகளை அதிகமாகவும் இருக்கும்படி உண்ணும்போது அந்த சமைத்த நல்லுணவு வகைகளில் உள்ள கொஞ்ச நஞ்ச குறைகளும் நாம் அதிகமாக உண்ணும் இயற்கை உணவுகளின் நற்பண்புகளாலும் மருத்துவக் குணத்தாலும் போக்கப்பட்டு மிக உயர்ந்த பயனை அடையலாம்!
நாளடைவில் சமைத்த நல்லுணவுகளின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கவும் சமைக்கத இயற்கை உணவுகளின் அளவை அதிகப்படுத்தவும் முயற்சி செய்யலாம்.
அந்த முயற்சியில் எந்த அளவு முன்னேற்றம் காண்கிறோமோ அந்த அளவு நாம் சமையல் உணவை வென்று இயற்கை உணவின் அரவணைப்புக்கு மாறிச் செல்கிறோம் எண்பது பொருள்!
இன்றுள்ள நிலையில் நம்மால் இயற்கையுணவின் பயன்களை அடைய முடியவில்லையே! சமைத்த உணவுகளை விட முடியவில்லையே என்று எண்ணும் அனைவர்க்கும் இது மிகச் சிறந்த வழி ஆகும்!...
அரங்கநாதன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இயற்கை உணவின் அருமை
நல்லதொரு மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|