Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஜேக்கின் கிறுக்கல்கள்
Page 1 of 1 • Share
ஜேக்கின் கிறுக்கல்கள்
மத்தியான நேரம்...
மதிய உணவு உண்ட களைப்பு...
மல்லாக்க படுத்துக் கொண்டு...
விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...
எனது கற்பனை குதிரை கயிற்றை...
அறுத்துக் கொண்டு ஓடியது...
துரத்தி பிடித்து இழுத்தேன்...
வர மாட்டேன் என்றது...
ஏன் என்றேன்? ...
557 எண் கொண்ட கற்பனை குதிரையானது...
பதிலுரைத்தது...
எனக்கு மட்டும் உம்மிடம் ...
வேலையில்லாத பொழுது...
எனக்கிங்கு என்ன வேலை யென்று...
ப்பு... இவ்வளவு தானே...
நான் என்னமோ? ஏதோ? வென திகைத்தேன்...
விடு கழுதையை... சாரி...
விடு குதிரையை...
கடிவாளத்தை கட்டி...
சேணம் போட்டு ...
கெம்பீரமாய் புறப்பட்டது...
கற்பனை குதிரையின் கிறுக்கல்கள்...
இனி யார்யாரெல்லாம் கதறப் போகிறார்களோ...
இந்த திரியில் ஜேக்கின் கிறுக்கல்கள், கதறல்கள், உளறல்கள் தொடரும்.
ஜேக்கை கவிஞராக ஒப்புக் கொள்ளும்வரை...
கிறுக்கல்கள், உளறல்கள் தொடரும்... கதற கதற...
சில மணிநேரங்களில் வந்து நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மதிய உணவு உண்ட களைப்பு...
மல்லாக்க படுத்துக் கொண்டு...
விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...
எனது கற்பனை குதிரை கயிற்றை...
அறுத்துக் கொண்டு ஓடியது...
துரத்தி பிடித்து இழுத்தேன்...
வர மாட்டேன் என்றது...
ஏன் என்றேன்? ...
557 எண் கொண்ட கற்பனை குதிரையானது...
பதிலுரைத்தது...
எனக்கு மட்டும் உம்மிடம் ...
வேலையில்லாத பொழுது...
எனக்கிங்கு என்ன வேலை யென்று...
ப்பு... இவ்வளவு தானே...
நான் என்னமோ? ஏதோ? வென திகைத்தேன்...
விடு கழுதையை... சாரி...
விடு குதிரையை...
கடிவாளத்தை கட்டி...
சேணம் போட்டு ...
கெம்பீரமாய் புறப்பட்டது...

கற்பனை குதிரையின் கிறுக்கல்கள்...

இனி யார்யாரெல்லாம் கதறப் போகிறார்களோ...

இந்த திரியில் ஜேக்கின் கிறுக்கல்கள், கதறல்கள், உளறல்கள் தொடரும்.

ஜேக்கை கவிஞராக ஒப்புக் கொள்ளும்வரை...

கிறுக்கல்கள், உளறல்கள் தொடரும்... கதற கதற...

சில மணிநேரங்களில் வந்து நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
கிறுக்கல் - 1.
ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?
வரும்வரை காத்திருந்தாய்...
கோபப்பட்டதில்லை...
பொறுமை காத்தாய்...
மடியில் சாய்த்து...
கோதிவிட்டாய்...
விவாகத்திற்குபின்...
தாமதம் வாசலில் தவம்
கோலம் அலங்கோலம்
கண்களில் கனல் கோலம்
தலையில் வீக்கம்
உன்னால் எனக்கு
காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?
ஏன்? ஏன்? ஏன்?
கிறுக்கிக் கொண்டு வருகிறேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
அவங்களுக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சாம் ஜேக்காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?
வரும்வரை காத்திருந்தாய்...
கோபப்பட்டதில்லை...
பொறுமை காத்தாய்...
மடியில் சாய்த்து...
கோதிவிட்டாய்...

Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
சூப்பர் நண்பரே.
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து இருக்கிறேன்.
தட்டி எழுப்புங்கள்.. பேனாவை எடுங்கள்.... சரிதம் படையுங்கள்.... !
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து இருக்கிறேன்.
தட்டி எழுப்புங்கள்.. பேனாவை எடுங்கள்.... சரிதம் படையுங்கள்.... !
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
ஸ்ரீராம் wrote:சூப்பர் நண்பரே.
உங்களுக்குள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து இருக்கிறேன்.
தட்டி எழுப்புங்கள்.. பேனாவை எடுங்கள்.... சரிதம் படையுங்கள்.... !
நன்றி நன்றி நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
kanmani singh wrote:முயற்சி தொடரட்டும்!
நிச்சயமாக....
நன்றி நன்றி நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
தொடருங்கள் தோழா படிக்க நாங்கள் இருக்கிறோம்.





செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
செந்தில் wrote:தொடருங்கள் தோழா படிக்க நாங்கள் இருக்கிறோம்.
![]()
![]()
![]()
![]()
![]()
பிடிச்சிருக்கு... உங்களின் இந்த தைரியம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு



ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கிறுக்கல்கள்
காதலிக்கும் போது வந்த கவிதை...
கல்யாணத்திற்கு பின் வராமல் போனதேன்?
சுமை அதிகமாகிவிடுகிறது போல... இனி என்னத்தைக் கிறுக்கி என்ன செய்ய என்ற எண்ணமே காரணமாகலாம்.

» ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
» ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
» ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|