தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை

View previous topic View next topic Go down

இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை Empty இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 12:04 am

இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை .....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
இரக்கமானவர்கள்.......!!!

உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை .....
அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் ....
என்னை விட எம்மை விட .....
உன்னதமானவர்கள் ......!!!

தியாக உணர்விலும் எழுதவில்லை .....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!!

காதல் வயப்பட்டும் எழுதவில்லை ....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!!

உடன் பிறப்புகளோடு பிறந்து .....
உண்மையான இரக்கத்தை பகிர்ந்து .....
பருவவயது வரும்போது உடலில் ....
பருவமாற்றம் சிறிது மாறும்போது ....
தாம் விரும்பும் பருவத்தை விரும்பி ....
வாழமுடியாமல் தவிர்க்கும் ....
உணர்வுகளை உணர்ச்சிகளை .....
அடக்கி அடக்கி வாழும் ....
அன்பு நிறைந்த உடன் பிறப்புகள் .....!!!

வீட்டில் இருந்தால் மற்றவர்களின் ....
வாழ்க்கை பாதித்துவிடும் என்பதால் ....
வீட்டை விட்டு அனாதைபோல் ....
வெளியேறி வீதியிலும் ஓரங்களிலும் ....
வாழ்கை வாழும் தியாக உள்ளம் ....
படைத்த தியாக பிறப்புக்கள் ......!!!

பருவத்தில் வரும் காதல் வயத்தால் ....
காதல் வயப்பட்டு காதல் செய்து ....
அன்பை மழைபோல் பொழிந்து ....
தன் காதலால் எந்தபயனும் இல்லை ....
காதலனை அன்போடு தியாகம் ....
செய்யும் தியாக உள்ளம் கொண்ட ....
அற்புத பிறப்பானவர்கள்.......!!!

நடத்தையில் எந்த பிழையும் ....
இல்லாமல் இருந்தாலும் ....
நடத்தை கெட்டவர்கள் என்ற ....
போர்வையில் ஈனப்பார்வை பார்க்கும் ....
ஈரமற்ற சமூகத்தின் பார்வைக்குள் ....
சிக்கி தவிர்க்கும் புழுக்கள் ....!!!
யார் அவர்கள் ....?
*
*
*
திரு நங்கையர்கள் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை Empty Re: இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 12:04 am

அண்மையில் தனியார் தொலைகாட்சியில் திருநங்கையரின் அருமையான நிகழ்ச்சி பார்த்தேன் ...
அவர்களின் உள்ள குமுறல்களை பார்த்த என் உள்ளம் எழுதிய ஒரு சின்ன வரிகள் இவை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum