Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
நீ
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!
எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!
எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
நட்பு , நண்பன் ....
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!
எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும்
நட்பு ஒரு தராசு ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!
எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும்
நட்பு ஒரு தராசு ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
வாழ்கை தொடக்கம்
வாழ்கை முடிவு
பூ மாலை
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ
வாழ்கை முடிவு
பூ மாலை
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
உன்னோடு ....
எடுத்த செல்ஃ யும்
நீ பேசிய வார்த்தையின் ....
கைபேசி பதிவும் ....
உன் ப்ரோஃ பைல் படமும் ...
நாம் பிரிந்திருந்தாலும் .....
நினைவுகளை உயிர்கிறது ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை
எடுத்த செல்ஃ யும்
நீ பேசிய வார்த்தையின் ....
கைபேசி பதிவும் ....
உன் ப்ரோஃ பைல் படமும் ...
நாம் பிரிந்திருந்தாலும் .....
நினைவுகளை உயிர்கிறது ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!
நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல்தோல்வி கவிதை
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!
நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல்தோல்வி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
நீண்டுகொண்டே போகிறது ...
தொலைகாட்சி தொடர்கள் ....
சுருங்கிக்கொண்டே போகிறது ...
உறவுகளின் தொடர்பு ....!!!
வந்த உறவை வரவேற்க .....
நேரமற்று... விருப்பமற்று ....
படலையுடன் திருப்பியனுப்பும்....
தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்கை கவிதை
தொலைகாட்சி தொடர்கள் ....
சுருங்கிக்கொண்டே போகிறது ...
உறவுகளின் தொடர்பு ....!!!
வந்த உறவை வரவேற்க .....
நேரமற்று... விருப்பமற்று ....
படலையுடன் திருப்பியனுப்பும்....
தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்கை கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
தமிழ்மொழி இனிமை மொழி .....
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட மொழி ....!!!
என் தமிழ் மொழி ....
தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!
தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழிகவிதை
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட மொழி ....!!!
என் தமிழ் மொழி ....
தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!
தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழிகவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!
வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?
அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!
ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....
அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!
போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை விட்டிவிடகூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!
அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!
இப்போதுதான் புரிந்தது .....
மூத்தாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!
இன்றைய நவீன உலகில் வாழும் ....
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!
வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?
அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!
ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....
அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!
போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை விட்டிவிடகூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!
அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!
இப்போதுதான் புரிந்தது .....
மூத்தாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!
இன்றைய நவீன உலகில் வாழும் ....
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
முயற்சிக்க கூடாததை ...
முயற்சிக்காதே ....
முயற்சிக்க கூடியதை ....
முயற்சிக்காமல் இருக்காதே ....!!!
முயற்சி
தெருவில் இருப்பவனையும் ....
திருவினையாக்கும்
முயற்சி இல்லாதவன் ...
முழுவதையும் இழப்பான் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
முயற்சிக்காதே ....
முயற்சிக்க கூடியதை ....
முயற்சிக்காமல் இருக்காதே ....!!!
முயற்சி
தெருவில் இருப்பவனையும் ....
திருவினையாக்கும்
முயற்சி இல்லாதவன் ...
முழுவதையும் இழப்பான் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒரு உடலில் இரண்டு ....
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!
வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம்
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!
வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம்
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
நாம் ஒவ்வொருவரும் ...
பொய்யர்கள் தான் ...
நம் நிழல் காட்டுகிறது ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
பொய்யர்கள் தான் ...
நம் நிழல் காட்டுகிறது ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!
ஒன்றில்
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஆன்மீக கவிதை
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!
ஒன்றில்
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஆன்மீக கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
மூன்றுவரி கவிதை
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
மூன்றுவரி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
சுவருக்குள் சண்டை
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி
$$$
குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்
$$$
உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி
$$$
பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்
$$$
கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு
$$$
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
சென்ரியூக்கள்
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி
$$$
குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்
$$$
உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி
$$$
பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்
$$$
கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு
$$$
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
சென்ரியூக்கள்
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒவ்வொரு பிறந்தநாளும் ....
மனிதனுக்கு அனுபவபதிவுகள் .....
கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை ....
கசப்பாகவும் இனிப்பாகவும் ....
இருந்திருக்கும் .....!!!
இயன்றவரை இனிமையாக ....
வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் .....
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ....
வருங்காலத்திலும் நாம் எண்ணும் ...
எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!!
எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் .....
எல்லோரையும் தன்னைப்போல் வாழ ....
வேண்டும் என்ற சிந்தனை ....
ஒரு கை கொடுத்தால் மறு கை ....
தடுக்காத பழக்கம் கொண்ட உறவே ....
அன்பு செழிக்கும் உறவாகும் .....!!!
தங்களும் தங்கள் குடும்பமும் ....
இன்றுபோல் என்றும் இன்பமாக ....
நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன்
உங்களை ஆசீர்வதித்தபடியே....
இருப்பான் - வாழ்க வளமுடன் ...
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
பிறந்தநாள் கவிதை
மனிதனுக்கு அனுபவபதிவுகள் .....
கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை ....
கசப்பாகவும் இனிப்பாகவும் ....
இருந்திருக்கும் .....!!!
இயன்றவரை இனிமையாக ....
வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் .....
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ....
வருங்காலத்திலும் நாம் எண்ணும் ...
எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!!
எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் .....
எல்லோரையும் தன்னைப்போல் வாழ ....
வேண்டும் என்ற சிந்தனை ....
ஒரு கை கொடுத்தால் மறு கை ....
தடுக்காத பழக்கம் கொண்ட உறவே ....
அன்பு செழிக்கும் உறவாகும் .....!!!
தங்களும் தங்கள் குடும்பமும் ....
இன்றுபோல் என்றும் இன்பமாக ....
நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன்
உங்களை ஆசீர்வதித்தபடியே....
இருப்பான் - வாழ்க வளமுடன் ...
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
பிறந்தநாள் கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை 02
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை 02
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
நட்பு ...
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!
இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை 02
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!
இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை 02
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
தாயே உலகம்
தாயே உணவு
குழந்தை பருவம்
@@@
தாயே உலகம்
கல்வியே உயர்வு
பள்ளி பருவம்
@@@
தாயே கடவுள்
உழைப்பே உலகம்
இளமைப்பருவம்
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ கவிதை 03
தாயே உணவு
குழந்தை பருவம்
@@@
தாயே உலகம்
கல்வியே உயர்வு
பள்ளி பருவம்
@@@
தாயே கடவுள்
உழைப்பே உலகம்
இளமைப்பருவம்
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ கவிதை 03
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!
உன்னையும்
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை 02
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!
உன்னையும்
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை 02
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
தண்ணீரால் என் முகம்
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!
என்
சுவாசம் உன் நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!
என்
சுவாசம் உன் நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
பிறக்கும்போதே வாழ்கையை ...
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!
அனுபவங்களே
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதை
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!
அனுபவங்களே
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
" அ " அன்புக்கு அம்மா
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழி கவிதை
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
மனிதனும்
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!
மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!
மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
Page 1 of 2 • 1, 2

» பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
» கே இனியவனின் சிறு கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
» கே இனியவனின் சிறு கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|