தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுக்கவிதை

View previous topic View next topic Go down

புதுக்கவிதை  Empty புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 16, 2015 9:20 am

அகோர மழை

சாதாரண துளியுடன் ஆரம்பித்தது ...
கொட்டி தீர்த்த அகோர மழை ....!!!
வீதியோரகடையொன்றில் கூரையில் ...
கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை....
பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!!

வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ...
எவையும் தெரியாமல் நிரம்பிவழிய .....
சிற்றாறொன்று சிறுவீதியால் திசை ...
திரும்பி வந்ததோ என வாயை .....
பிளக்கும் பெருவெள்ளம் .....!!!

தள்ளுவண்டியில் காய்கறிகாரன் .....
தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ...
காய்கறிகளைகாணோம்......
பள்ளத்திலா குழிக்குள்ளா....?
தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!!

நடைபாதையருகில் பெட்டிக்கடை ...
பழவியாபாரி தான் நனைந்தபடி ....
பழங்களுக்கு போர்வை போத்து ...
இழந்த வருமானத்தை வரண்ட ...
மனத்துடன் காத்திருக்கும் நிலை ...!!!

சிரித்தபடி வந்த காதல் ஜோடியின் ...
மோட்டர்சைக்கிள் செயலிழக்க ...
உயிரை கொடுத்து உதைக்க ....
இயங்கமறுக்கும் சைக்கிளை ....
கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!!

என்னருகில் நின்ற சிறுபையன் ...
மழையில் நனைய ஆசைப்பட்டு ....
தாயின் கையை உதறியபடி கூரை ...
தண்ணீரை ஏந்த - அதைமறுத்தார் தாய் ...
அடம்பிடிக்கும் குழந்தையின் மனம் .....!!!

இரண்டு மூன்று அடிகள் எடுத்துவைத்தேன் .
அவசரத்தில் வந்த வைத்தியசாலை வண்டி ...
அழகாக என்னை சேற்று நீரால் குளிப்பாட்ட ....
வீட்டுக்கு செல்வதா வேலைக்கு செல்வதா...?
இருதலை கொள்ளி எறும்பின் நிலை ....!!!

இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by முழுமுதலோன் Thu Apr 16, 2015 11:06 am

அகோர மழை அருமை !! அருமை 

அப்படியே படம் பிடித்து காட்டி விட்டிர்கள் .... 


அகோர மழையை கொஞ்சம் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் 
புதுக்கவிதை  B2OCqRWpSEm6GztzAslK+sirappu-kavithai
#spp1

புதுக்கவிதை  Animated-moving-cinemagraph-of-heavry-storm
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by ஸ்ரீராம் Thu Apr 16, 2015 11:06 am

வாவ் சூப்பர் அண்ணா. சிறப்பு கவிதை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by kanmani singh Thu Apr 16, 2015 11:11 am

அருமை...
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 16, 2015 12:55 pm

அகோர மழை அருமை !! அருமை 

அப்படியே படம் பிடித்து காட்டி விட்டிர்கள் .... 


அகோர மழையை கொஞ்சம் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் 

மிக்க நன்றி நன்றி
கருத்துக்கும் ரசனைக்கும்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 16, 2015 12:58 pm

வாவ் சூப்பர் அண்ணா. சிறப்பு கவிதை.

அருமை...

மிக்க நன்றி நன்றி
கருத்துக்கும் ரசனைக்கும்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 16, 2015 8:57 pm

கடவுளும் கவிதையும் ....!!!

உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!

கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?

ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....

இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 29, 2015 3:11 pm

காதல் இயற்கையானது

காதல் பூக்கள் போல்
அழகானது ஜாக்கிரதையானது ....!!!

காதல் கடல் போல்
கவர்ச்சியானது ஆழம் புரியாதது ....!!!

காதல் காற்றுபோல் போல்
இருந்தால்வாழ்க்கை இல்லையேல் ...?

காதல் நெருப்புபோல் போல்
கதகதப்பானதும் கருக்கவும் கூடியது ....!!!

காதல் மழையை போல்
நனைய நனைய சுகம் பின்பு ஜூரம்

காதல் இயற்கையை போல்
அனைத்து இயக்கத்துக்கும் அடிப்படையானது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 29, 2015 3:12 pm

இவையெல்லாம் அழகு

இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!

காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!

பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!

காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!

நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை  Empty Re: புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum