Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
Page 1 of 1 • Share
தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அப்துல்கலாமின் பெருமைகள்:
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.
நன்றி சேனை உலா
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.
நன்றி சேனை உலா
Re: தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அவரது பெயரால் ஒரு விருது உருவாக்கப்பட வேண்டும்! அது நோபல் பரிசுக்கு இணையானதாக கருதப்பட வேண்டும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அவரது பெயரால் ஒரு விருது உருவாக்கப்பட வேண்டும்! அது நோபல் பரிசுக்கு இணையானதாக கருதப்பட வேண்டும்!
நிச்சயம் அது நடக்கும்
அருமையான சிந்தனை
நடிகர் விவேக் இன்னுமொரு தகவலை சொன்னார்
கலாம் அவர்களின் இந்த நாளை " இந்தியாவின் மாணவர் தினமாக "
பிரகடனம் செய்ய வேண்டுமென்றார் . அதுவும் சிறந்த கருத்து
Re: தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அபுல் கலாமும் அப்துல் கலாமும்!
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இருவர். ஒருவர் அபுல் கலாம் ஆசாத். இன்னொருவர் அப்துல் கலாம்.
ஐ.ஐ.டி.யை உருவாக்கி மறைந்தவர் அபுல் கலாம்.
ஐ.ஐ.எம்.மில் உரையாற்றி மறைந்தவர் அப்துல் கலாம்.
இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம், உலகத் தரத்துக்கு இந்தியக் கல்வியை உயர்த்தினார். உலகமே அழைத்த போதும் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவை வளர்க்கவே தம் அறிவைப் பயன்படுத்தினார்.
சாகித்ய அகாடமி, லலித கலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி, யு.ஜி.சி, ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள், ஐ.ஐ.டி.கள், மருத்துவக் கல்லூரிகள் என விடுதலை இந்தியாவின் பெருமை என எவற்றையெல்லாம் சொல்கிறோமோ, அவை அனைத்துக்கும் அடித்தளமிட்டவர் அபுல் கலாம்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், அணு ஆயுத சோதனைகள், நவீன செயற்கைக் கோள்கள் என இன்றைய இந்தியாவின் அடையாளங்கள் பலவற்றுக்கும் முகவரி தந்தவர் அப்துல் கலாம்.
[You must be registered and logged in to see this image.]
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இருவர். ஒருவர் அபுல் கலாம் ஆசாத். இன்னொருவர் அப்துல் கலாம்.
ஐ.ஐ.டி.யை உருவாக்கி மறைந்தவர் அபுல் கலாம்.
ஐ.ஐ.எம்.மில் உரையாற்றி மறைந்தவர் அப்துல் கலாம்.
இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம், உலகத் தரத்துக்கு இந்தியக் கல்வியை உயர்த்தினார். உலகமே அழைத்த போதும் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவை வளர்க்கவே தம் அறிவைப் பயன்படுத்தினார்.
சாகித்ய அகாடமி, லலித கலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி, யு.ஜி.சி, ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள், ஐ.ஐ.டி.கள், மருத்துவக் கல்லூரிகள் என விடுதலை இந்தியாவின் பெருமை என எவற்றையெல்லாம் சொல்கிறோமோ, அவை அனைத்துக்கும் அடித்தளமிட்டவர் அபுல் கலாம்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், அணு ஆயுத சோதனைகள், நவீன செயற்கைக் கோள்கள் என இன்றைய இந்தியாவின் அடையாளங்கள் பலவற்றுக்கும் முகவரி தந்தவர் அப்துல் கலாம்.
[You must be registered and logged in to see this image.]
Re: தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அறிவியல் கண்டுபிடிப்புகள், அணு ஆயுத சோதனைகள், நவீன செயற்கைக் கோள்கள் என இன்றைய இந்தியாவின் அடையாளங்கள் பலவற்றுக்கும் முகவரி தந்தவர் அப்துல் கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
அப்துல்கலாமின் விருதுகள் பற்றிய பகிர்வுக்கு நன்றி
Similar topics
» தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» தமிழ் நாடகங்களின் தந்தை - பம்மல் சம்மந்த முதலியார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» தமிழ் நாடகங்களின் தந்தை - பம்மல் சம்மந்த முதலியார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|