Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
Page 1 of 1 • Share
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
------------------------------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
------------------------------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
இந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி!... உங்கள் வரிகள் அற்புதம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தற்காலபாரதியார் அய்யாகலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்



முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
இளைஞர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிதை அருமை அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்














கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
மிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.
பாராட்டுக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிதை அருமை அண்ணா
முதலில் எழுதி ஹைக்கூக்கள் மிக அருமை
@கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
மிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.
பாராட்டுக்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி
அப்துல் கலாம் அய்யா அந்தளவுக்கு மனதில் இடம் பிடித்துவிட்டார்

» தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,
» தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
» காதல் ஒரு உயிர்வலி! தமிழ் க்ளவுட் இன் கவிதைகள்
» தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
» காதல் ஒரு உயிர்வலி! தமிழ் க்ளவுட் இன் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|