Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதல் நினைவுகளின் வலி
Page 1 of 1 • Share
காதல் நினைவுகளின் வலி
காதலின்,,,,
வாழ்நாள் மூலதனம்....
நினைவுகள் தான் ....!
சுகமான நினைவுகள் ...
இதயத்தில் தென்றல் ...!
சோகமான நினைவுகள் ...
இதயத்தின் முற்கள் ...!
காதலில் நினைவுகளின்
வலியே அதிகம் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் ( 01)
வாழ்நாள் மூலதனம்....
நினைவுகள் தான் ....!
சுகமான நினைவுகள் ...
இதயத்தில் தென்றல் ...!
சோகமான நினைவுகள் ...
இதயத்தின் முற்கள் ...!
காதலில் நினைவுகளின்
வலியே அதிகம் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் ( 01)
Re: காதல் நினைவுகளின் வலி
உன்
செவ் இதழில் உதிர்ந்த....
ஒவ்வொரு சொற்களும் ...
ரோஜா இதழ்களாய் ......!
ஏன் இப்போ ....
ரோஜா செடியின் முள்ளாய் ....
தைக்கிறாய் - போதும் ...
இதயத்தின் சதியில் ...
இடமில்லை நிறுத்து ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (02)
செவ் இதழில் உதிர்ந்த....
ஒவ்வொரு சொற்களும் ...
ரோஜா இதழ்களாய் ......!
ஏன் இப்போ ....
ரோஜா செடியின் முள்ளாய் ....
தைக்கிறாய் - போதும் ...
இதயத்தின் சதியில் ...
இடமில்லை நிறுத்து ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (02)
Re: காதல் நினைவுகளின் வலி
உன்
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (03)
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (03)
Re: காதல் நினைவுகளின் வலி
ஓரக்கண்ணால் பார்த்தாய் ...
உலகத்தையே மறந்தேன் ....
ஒற்றை வார்த்தை பேசினாய் ...
உயிரையே துறந்தேன் ....
இப்போ தலை குனிந்து ...
முகம் திருப்பி செல்கிறாய் ....
என்னை இழந்து தவிக்கிறேன் ...!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (04)
உலகத்தையே மறந்தேன் ....
ஒற்றை வார்த்தை பேசினாய் ...
உயிரையே துறந்தேன் ....
இப்போ தலை குனிந்து ...
முகம் திருப்பி செல்கிறாய் ....
என்னை இழந்து தவிக்கிறேன் ...!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (04)
Re: காதல் நினைவுகளின் வலி
நினைக்கும்போது சிரிப்பு ....
வரவைப்பதும் காதல் ...
அழுகையை வரவைப்பதும்
காதல் தான் ....!!!
சிரிக்கும்
போது ஓரக்கண்ணில் ...
வருவது கண்ணீர் ....
அழும் போது கண்ணில் ...
வடிவது கண்ணீர் நிற ...
இரத்தம் .....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (05)
வரவைப்பதும் காதல் ...
அழுகையை வரவைப்பதும்
காதல் தான் ....!!!
சிரிக்கும்
போது ஓரக்கண்ணில் ...
வருவது கண்ணீர் ....
அழும் போது கண்ணில் ...
வடிவது கண்ணீர் நிற ...
இரத்தம் .....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (05)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|