Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்

செந்தமிழில் சிற்பி கவிஞனானான்.
அக்கம் பக்கம் பித்தனானான்.
'கற்றது தமிழ்'சொல்லிக்கொடுத்தது
ஏழ்மை ஊரார் கஞ்சன் என்பார்கள் .
போட்டி நிறைந்த அகிலத்தில் நேசித்தது
தமிழை மூன்று வேலை உண்ணும் உணவுக்கு
ஒரு வேளை கிடைத்தது.நான் சந்தோசப்படுகிறேன்...,
யாரிடமும் கையேந்தவில்லை என்று.................,
கவிதை 'தா' என்பார்கள்.கொடுத்தால்
கவிதை எங்கே என்பார்கள்.என்னிடம்
பணமில்லைஎன்று நான் நேசித்தவளும்
என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.
என் தோள் சாய்ந்த தோழர்களும்
என்னோடு பேசினால் உதவி கேட்டுவிடுவேன்
என்று என்னைக் கண்டாலும் நான் அவர்களிடம்
சென்றாலும் என்னை அறியமாட்டார்கள்.
என் பெற்றோரை தாங்கும் வயதிலும்
என்னை தாங்கினார்கள்.உடன் பிறந்தோர்
என்னைக் கண்டால் முகம் திரும்பி
பேசமாட்டார்கள்.என்னிடம் செல்வமில்லாததால்.......,
விண்ணினை படைத்து வேண்மேகத்தை
பூக்கச் செய்து மேகங்களுக்குள் தண்ணீர்
கொடுத்து அழகு பார்க்க செய்ததும்
கவிஞனின் கவி வரிகளே........!!!!!!!
நாள் பூரா கவியோடு புலம்புகிறேன்.என்
நெஞ்சின் காயத்தை வரைகின்றேன்.
நான் இறப்பதற்கு முன் என் அம்மாவுக்கு
ஒரு பட்டுச்சேலையும் என் அப்பாவுக்கு
வேட்டியும் வாங்கிக் கொடுக்க ஆசை...!!
கடலைகள் ஓய்வதில்லை.அதே போல்
என் முயற்சியும் முடங்கிப்போகாது.நிச்சயம்
இன்று இல்லாவிட்டாலும் எனக்கென
விடியும் அந்நாளில் என் பெயரோடு கவிஞன்
பட்டம் சேரும்.நான் இறந்தாலும் என்
கல்லறையில் சந்தோசப்பட்டுக் கொள்வேன்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்
மிக அற்புதமான கவிதை.
விருப்பம் தெரிவித்தேன்.
உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க எழுதி இருப்பீர்கள்
கண்டிப்பாக ஒருநாள் விடியும் அன்று நினைத்தது கைகூடும்.
விருப்பம் தெரிவித்தேன்.
உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க எழுதி இருப்பீர்கள்
கண்டிப்பாக ஒருநாள் விடியும் அன்று நினைத்தது கைகூடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்
கண்டிப்பாக ஒருநாள் விடியும்.விடியல் தூரமில்லை நண்பா.



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்
நெகிழ வைத்த வரிகள்கடலைகள் ஓய்வதில்லை.அதே போல்
என் முயற்சியும் முடங்கிப்போகாது.நிச்சயம்
இன்று இல்லாவிட்டாலும் எனக்கென
விடியும் அந்நாளில் என் பெயரோடு கவிஞன்
பட்டம் சேரும்.நான் இறந்தாலும் என்
கல்லறையில் சந்தோசப்பட்டுக் கொள்வேன்.
Re: கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்
அற்புதமான கவிதை கவிஞரே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|