Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
Page 1 of 1 • Share
இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை -முஹம்மத் ஸர்பான்

அறிவியல் அறிவியல் .....,என்று
உன்னைச் சூழ பொருள்கள் கூடி
வாழும் மானிடா நீ ஓர் மூடன்....,
மாயவுலகில் கண் காண்பன
மெய்யன நம்பி ஏமாந்து வாழும்
வாழ்க்கை தானா?நீ கற்ற கல்வியின் அறிவு.
அன்பு,பாசம்,நேசம்,இரக்கம்
கருணை என்பவற்றை சுவைத்ததில்லை;
பகிர்ந்தளித்து உண்டதில்லை;அன்னை
மடியில் துயிலதில்லை;மனையாளுடனும்
ஈன்றெடுத்த குழந்தை முத்துக்களுடனும்
கொஞ்சி விளையாடியதில்லை;இவையே!
உன் வாழ்வில் கிடைத்ததில்லை................,
விடத்து..,
நீ உழைத்த பணத்திற்கு பெறுமதியில்லை;
கற்ற கல்வியில் அர்த்தமில்லை.
அன்று...,
என் மூதாதை வாழ்வை சுவைத்து
தாகம் தீர்த்தான்;இன்று நீயோ.....?
ஆழியில் மிதக்கும் சிப்பி போல்
மனத்தாகம் தீர்க்க ஏங்குகிறாய்....,
வலி சுமந்து ஈன்ற அன்னைக்கும்
சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும்
உறவில்லை;சிந்தும் கண்ணீரிலும்
உள்ளத்திலும் தூய்மையில்லை..;
நிற்கும் தரிக்கும் மிதக்கும் விண்ணுக்கும்
தொடர்பில்லை;கேட்டால் நவீனம் என்கிறாய்,
என் மூதாதையின் அறநெறியை
தட்டிக் கழித்து..,சொப்பன மேடையில்
அறிவியலை எட்டிப்பிடித்து உன்
சாதனையென புதுமை நிகழ்த்தினாய்
ஏது பலன்.....? (பாகம் 2 தொடரும்......)

அறிவியல் அறிவியல் .....,என்று
உன்னைச் சூழ பொருள்கள் கூடி
வாழும் மானிடா நீ ஓர் மூடன்....,
மாயவுலகில் கண் காண்பன
மெய்யன நம்பி ஏமாந்து வாழும்
வாழ்க்கை தானா?நீ கற்ற கல்வியின் அறிவு.
அன்பு,பாசம்,நேசம்,இரக்கம்
கருணை என்பவற்றை சுவைத்ததில்லை;
பகிர்ந்தளித்து உண்டதில்லை;அன்னை
மடியில் துயிலதில்லை;மனையாளுடனும்
ஈன்றெடுத்த குழந்தை முத்துக்களுடனும்
கொஞ்சி விளையாடியதில்லை;இவையே!
உன் வாழ்வில் கிடைத்ததில்லை................,
விடத்து..,
நீ உழைத்த பணத்திற்கு பெறுமதியில்லை;
கற்ற கல்வியில் அர்த்தமில்லை.
அன்று...,
என் மூதாதை வாழ்வை சுவைத்து
தாகம் தீர்த்தான்;இன்று நீயோ.....?
ஆழியில் மிதக்கும் சிப்பி போல்
மனத்தாகம் தீர்க்க ஏங்குகிறாய்....,
வலி சுமந்து ஈன்ற அன்னைக்கும்
சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும்
உறவில்லை;சிந்தும் கண்ணீரிலும்
உள்ளத்திலும் தூய்மையில்லை..;
நிற்கும் தரிக்கும் மிதக்கும் விண்ணுக்கும்
தொடர்பில்லை;கேட்டால் நவீனம் என்கிறாய்,
என் மூதாதையின் அறநெறியை
தட்டிக் கழித்து..,சொப்பன மேடையில்
அறிவியலை எட்டிப்பிடித்து உன்
சாதனையென புதுமை நிகழ்த்தினாய்
ஏது பலன்.....? (பாகம் 2 தொடரும்......)
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
இன்றிய சூழலின் விபரீதத்தை உணர்த்தும் கவிதைக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை 3 -முஹம்மத் ஸர்பான்
» இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
» சுவாசம் இழந்த உயிர் நான்..!!
» நமது தமிழ்....நமது பெருமை...!
» நமது வெற்றியே நமது குறிக்கோள்
» இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
» சுவாசம் இழந்த உயிர் நான்..!!
» நமது தமிழ்....நமது பெருமை...!
» நமது வெற்றியே நமது குறிக்கோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|