Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
பாடல் -முஹம்மத் ஸர்பான்
பாடல் -முஹம்மத் ஸர்பான்
முன் குறிப்பு:நான் பயிற்சிகாய் எழுதிய பாடல் உள்ள குறைகளை சொல்லுங்கள்,கத்தி படத்தில் உள்ள ஆத்தி என நீ என்ற பாடல் மெட்டுக்கு பாடி பாருங்கள் ஆரம்ப மெட்டே இறுதி வரை
அவபார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
மலர்களும் பூத்திருந்தா அவ கண்ணம் சிவந்திருக்கும்
நிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்
அவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு
அவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
மூச்சிலுள்ள அவளும் கலந்து நெஞ்சுக்குள்ள உயிரானாள்.
அவ சிரிக்கும் சிரிப்பு கூட நெஞ்சுக்குள்ள கவியாக…
காதலுக்குள் ஏன் விழந்தேன் கண்ணைக்கட்டி அனுப்பிவிட்டாள்.
முதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.
முதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
வாடி புள்ளே ஓடக்கரைக்கு தனியாக போவமா?
மணல் குவித்து காதல் கோட்டை கட்டலாம் வாயேன்டி!
தோளில் சாய்ந்து மடியில் தூங்கி காதல் கனவு காணலாம்.
குளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா?
குளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா?
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
நிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்
ஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி
ஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி
முன் குறிப்பு:நான் பயிற்சிகாய் எழுதிய பாடல் உள்ள குறைகளை சொல்லுங்கள்,கத்தி படத்தில் உள்ள ஆத்தி என நீ என்ற பாடல் மெட்டுக்கு பாடி பாருங்கள் ஆரம்ப மெட்டே இறுதி வரை
அவபார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
மலர்களும் பூத்திருந்தா அவ கண்ணம் சிவந்திருக்கும்
நிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்
அவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு
அவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
மூச்சிலுள்ள அவளும் கலந்து நெஞ்சுக்குள்ள உயிரானாள்.
அவ சிரிக்கும் சிரிப்பு கூட நெஞ்சுக்குள்ள கவியாக…
காதலுக்குள் ஏன் விழந்தேன் கண்ணைக்கட்டி அனுப்பிவிட்டாள்.
முதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.
முதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
வாடி புள்ளே ஓடக்கரைக்கு தனியாக போவமா?
மணல் குவித்து காதல் கோட்டை கட்டலாம் வாயேன்டி!
தோளில் சாய்ந்து மடியில் தூங்கி காதல் கனவு காணலாம்.
குளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா?
குளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா?
அவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.
அவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.
நிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்
ஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி
ஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: பாடல் -முஹம்மத் ஸர்பான்
குறை ஒன்றும் இல்லை.மிகவும் நன்றாக உள்ளது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|