தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Empty கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Aug 24, 2015 5:56 pm

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Qljty_256735
உள்ளத்தின் நாடி நாளங்களை குருதியால் 
விரல் எடுத்து காகிதத்தில் சுவை மாறாமல் செதுக்கும் 
சித்திரம் தான் கவிதை 

ஆழமான பாடுபொருளில் கவிதை அமைந்தால் 
படைப்பாளியின் வித்தகம்,எதுகை மோனை உவமையணி 
என்று சொல்லாடல் மலர்ந்தால் வாசகனுக்கு கிடைக்கும் முத்தங்கள் 

அருவியில் பாயும் சத்தம் வெண்பவாவிலுள் 
அடக்கி விட முடியாத உயிரோட்டமான கவிதை 
சாலையில் மிறிபடும் கல்லை ஆயுதமாக கொண்டு 
அடித்தால் போராளியின் கவிதை.பணத்துக்காய் 
மனிதம் வயிற்றில் அடிக்கும் போது உரிமைக்காய் 
மக்கள் எழுந்து நின்றால் உரிமையின் கவிதை 

ஏழைக்கு போடும் சில்லறைச் சத்தம் காய்ந்த 
வயிற்றில் விழுகின்ற உணவின் கவிதை.அதிகாரத்தால் 
கை நீட்டி வாங்கும் மானியம் பிச்சைக்குள் அடங்காத 
புதுக்கவிதை.கள்ளம் நிறைந்த ஆட்சியாளர்களின் 
வாயில் எழுகின்ற வாக்குறுதிகள் கானல் காணும் கவிதை 

காதல் மலரும் பருவ பக்கங்கள் காகிதப் பெண்களின் கவிதை 
ஆலமரத்தில் காற்றாய் வந்து தேகத்தில் குத்தும் அரும்பு 
மீசைகள் வாலிபக்காரனின் கவிதை வானம் எழுதும் மேக 
எழுத்துக்கள் கிருக்குவபவனுக்கு ஓவியக்கவிதை படிப்பவனுக்கு 
காவியக்கவிதை 

பெண்ணின் கண்ணீரை போல் விண்ணுக்கும் கண்ணீர் விழி துடைக்கும் 
ஏழு வில் போல பெண்ணுக்கும் ஏழ் வகை பருவங்கள் கவிதை 
ஒட்டடை படிந்த வீட்டில் இலை உதிர்ந்த மரங்கள் திருடனுக்கு 
எச்சரிக்கை புகுத்தும் இயற்கையின் கவிதை 

ஆயிரம் கண்கள் ஒருவனை பார்த்து சிரிப்பதால் அவன் மூடனும் 
இல்லை.கவிக்காரனின் சமையலை பலர் சுவைக்காமல் விடுவதால் 
அவன் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டவனுமாக முடியாது 

உயிர் பிறக்கும் போது பத்து திங்கள் தாய் உயிரை அணுயனுவாய் 
தியாகம் செய்வதைப் போல் எழுத்துக்களும் நேசம் கொண்டவனை 
சோதிக்கும் அவை அவனுக்கு கிடைக்கும் மகுடங்கள் 

கவிதை என்பது வெறும் வார்த்தைகள் என்றால் கவிஞன் 
என்பவன் காகிதத்துக்கு உயிர் கொடுக்கும் தெய்வம்
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Empty Re: கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

Post by செந்தில் Mon Aug 24, 2015 6:45 pm

கைதட்டல் கவிதை நன்று கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Empty Re: கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

Post by முரளிராஜா Tue Aug 25, 2015 7:35 am

மிக சிறப்பான கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Empty Re: கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

Post by ஸ்ரீராம் Tue Aug 25, 2015 10:30 am

உள்ளத்தின் நாடி நாளங்களை குருதியால் 
விரல் எடுத்து காகிதத்தில் சுவை மாறாமல் செதுக்கும் 
சித்திரம் தான் கவிதை 

சூப்பர் நண்பரே.
கவிதை மிக மிக அருமை. நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Empty Re: கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum