Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தலைப்புகளும் கவிதைகளும்
Page 1 of 1 • Share
தலைப்புகளும் கவிதைகளும்
விருந்தன்று விடுமுறை
---------------------------
உல்லாசப்பயணம்
செய்யும் மந்தைகளுக்கு
எம் வீட்டில் உல்லாச பயணி
வந்ததும் விடுமுறை ....
வழங்கப்படும் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
விருந்தன்று விடுமுறை
---------------------------
உல்லாசப்பயணம்
செய்யும் மந்தைகளுக்கு
எம் வீட்டில் உல்லாச பயணி
வந்ததும் விடுமுறை ....
வழங்கப்படும் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
விருந்தன்று விடுமுறை
Re: தலைப்புகளும் கவிதைகளும்
கவலைக்கு மருந்து மதுவா ...?
காதலியை
மறக்கமுடியவில்லை ...
அவளை மறக்க மது
அருந்துகிறேன் ....!!!
மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
முறைப்பாட்டுடன் ....
விவாக ரத்து பத்திரத்துடன் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
கவலைக்கு மருந்து மதுவா ...?
காதலியை
மறக்கமுடியவில்லை ...
அவளை மறக்க மது
அருந்துகிறேன் ....!!!
மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
முறைப்பாட்டுடன் ....
விவாக ரத்து பத்திரத்துடன் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
கவலைக்கு மருந்து மதுவா ...?
Re: தலைப்புகளும் கவிதைகளும்
என்னோடு அழும் நண்பன்
----
யாரோ
இறந்ததற்றகாக
கண்ணீர் விடும்
மெழுகுதிரிபோல் ....!!!
என் தோல்விக்காக ...
என்னோடு சேர்ந்து ....
அழுகிறான் ...
என் நண்பன் .....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
என்னோடு அழும் நண்பன்
----
யாரோ
இறந்ததற்றகாக
கண்ணீர் விடும்
மெழுகுதிரிபோல் ....!!!
என் தோல்விக்காக ...
என்னோடு சேர்ந்து ....
அழுகிறான் ...
என் நண்பன் .....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
என்னோடு அழும் நண்பன்
Re: தலைப்புகளும் கவிதைகளும்
தொலைபேசி அழைப்பு
-----
காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
தொலைபேசியே ....!!!
என்றாலும் காதலியின் ...
பேச்சை எப்போதும்
கேட்கலாம் ....!!!
உன் தொலைபேசி ...
அழைப்பு மணிதான்...
எனக்கு - இன்ப ஓசை ....
அபாய மணியாக மாற்றி
விடாதே அன்பே ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
தொலைபேசி அழைப்பு
-----
காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
தொலைபேசியே ....!!!
என்றாலும் காதலியின் ...
பேச்சை எப்போதும்
கேட்கலாம் ....!!!
உன் தொலைபேசி ...
அழைப்பு மணிதான்...
எனக்கு - இன்ப ஓசை ....
அபாய மணியாக மாற்றி
விடாதே அன்பே ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
தொலைபேசி அழைப்பு
Re: தலைப்புகளும் கவிதைகளும்
காதலும் உறவுதான் ...!!!
---
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும்
உறவு ....!!!
காதலும்
உறவுதான் ...
ஏங்கவைக்கும்
இன்பம் தரும் ...
ஏமாற்றும் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலும் உறவுதான் ...!!!
---
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும்
உறவு ....!!!
காதலும்
உறவுதான் ...
ஏங்கவைக்கும்
இன்பம் தரும் ...
ஏமாற்றும் ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலும் உறவுதான் ...!!!
Re: தலைப்புகளும் கவிதைகளும்
காதலி -மனைவி ....!!!
---
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
பெண்.....!!!
உயிராய் உணர்வாய் ....
கனவாய் நினைவாய் ....
உடலாய் குருதியாய் ....
என்னோடு வாழ்பவள் ...
காதலி -மனைவி ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலி -மனைவி ....!!!
---
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
பெண்.....!!!
உயிராய் உணர்வாய் ....
கனவாய் நினைவாய் ....
உடலாய் குருதியாய் ....
என்னோடு வாழ்பவள் ...
காதலி -மனைவி ....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலி -மனைவி ....!!!
Re: தலைப்புகளும் கவிதைகளும்
காதலன் -காதலி ...!!!
---
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிபற்ற வரம்
கனவு.....!!!
மனிதனிடம் இருந்து
மனிதர்களுக்கு கிடைக்கும்
அற்புத பொக்கிஷம் ...
காதலன் -காதலி ...!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலன் -காதலி ...!!!
---
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிபற்ற வரம்
கனவு.....!!!
மனிதனிடம் இருந்து
மனிதர்களுக்கு கிடைக்கும்
அற்புத பொக்கிஷம் ...
காதலன் -காதலி ...!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
காதலன் -காதலி ...!!!
Re: தலைப்புகளும் கவிதைகளும்
மழையும் கண்ணீரும் ....!!!
---
முகிலும் முகிலும் .....
காதல் கொண்டு மோதி ...
காயப்பட்டு பூமிக்கு வந்த...
மேக கண்ணீர் - மழை ....!!!
உன்
கண்ணும் என் கண்ணும் ...
காதலால் மோதி வந்த மழை ....
கண்ணீர் ,,,,!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
மழையும் கண்ணீரும் ....!!!
---
முகிலும் முகிலும் .....
காதல் கொண்டு மோதி ...
காயப்பட்டு பூமிக்கு வந்த...
மேக கண்ணீர் - மழை ....!!!
உன்
கண்ணும் என் கண்ணும் ...
காதலால் மோதி வந்த மழை ....
கண்ணீர் ,,,,!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
மழையும் கண்ணீரும் ....!!!
Re: தலைப்புகளும் கவிதைகளும்
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
---
கடிதங்களுக்காக்காத்திருந்து....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து.....
தற்கொலை செய்து கொண்டது....
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி......!!!
உனக்காக கவிதை எழுதி எழுதி ....
கவிதையை திருத்தி திருத்தி .....
நிரம்பி விட்டது என் வீட்டு ....
குப்பை தொட்டி .....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
---
கடிதங்களுக்காக்காத்திருந்து....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து.....
தற்கொலை செய்து கொண்டது....
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி......!!!
உனக்காக கவிதை எழுதி எழுதி ....
கவிதையை திருத்தி திருத்தி .....
நிரம்பி விட்டது என் வீட்டு ....
குப்பை தொட்டி .....!!!
+
கே இனியவன்
தலைப்புகளும் கவிதைகளும்
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|