Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
First topic message reminder :
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
தமிழை
வளர்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான்
கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ?
தமிழை பெற்றாய் ?
தமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ?
தழிழுக்கு காவல் துறை ?
தமிழுக்கு உரமிடுங்கள் போதும்
கவிதை கட்டுரை வெண்பா ...
போன்றவற்றை ஈர்க்கும்
படி எழுத்து அது போதும் ...
முடிந்தால் ஒரு நாள் முழுவதும்
பிறமொழி சேராமல்
தமிழை பேசு எழுத்து அதுவே நீ
செய்யும் காணிக்கை
தமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்
வளர்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான்
கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ?
தமிழை பெற்றாய் ?
தமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ?
தழிழுக்கு காவல் துறை ?
தமிழுக்கு உரமிடுங்கள் போதும்
கவிதை கட்டுரை வெண்பா ...
போன்றவற்றை ஈர்க்கும்
படி எழுத்து அது போதும் ...
முடிந்தால் ஒரு நாள் முழுவதும்
பிறமொழி சேராமல்
தமிழை பேசு எழுத்து அதுவே நீ
செய்யும் காணிக்கை
தமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை!
யாருக்கும்
யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும்
இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ!
பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... )
பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்
ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... )
ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே!
பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே!
நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான்
உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்
காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்
வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்
தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்
ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்
நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்
உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்
காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்
வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்
தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்
ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்
நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்
உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்
பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.
குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.
அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.
ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?...
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்
பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.
குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.
அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.
ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?...
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
வெற்றியின் ரகசியம்
வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...
தோல்வி மனசுல தங்க கூடாது...
இதுதான் வெற்றியின் ரகசியம்.....
வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...
தோல்வி மனசுல தங்க கூடாது...
இதுதான் வெற்றியின் ரகசியம்.....
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நீ யாரை பார்த்தவுடன் உன்னை மறக்கிறாயோ .
நீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ
நீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...
அவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே
நீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ
நீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...
அவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை
எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே
இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை
எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே
இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
காதல் வாழ்க்கை ...
காதல் வாழ்க்கை ...
தினம் தினம் அழுகிறேன்
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறுகளை நினைத்து
நான் அழுவேனா
இல்லை..
என் தாய் தந்தை நினைத்து
நான் சிரிபென ..
அவஸ்தை எல்லாம்
என்னோடு தானே .........
காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல்
கல்லறைக்குள் போனதால் ....
காதல் வாழ்க்கை ...
தினம் தினம் அழுகிறேன்
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறுகளை நினைத்து
நான் அழுவேனா
இல்லை..
என் தாய் தந்தை நினைத்து
நான் சிரிபென ..
அவஸ்தை எல்லாம்
என்னோடு தானே .........
காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல்
கல்லறைக்குள் போனதால் ....
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது
காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது
காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!
அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!
( மதங்கள் என்ன சொல்லுது ....)
ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)
கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்
கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்
அன்பே கடவுள்
அகிலம் பரப்பு
( மதங்கள் என்ன சொல்லுது ...)
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!
அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!
( மதங்கள் என்ன சொல்லுது ....)
ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)
கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்
கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்
அன்பே கடவுள்
அகிலம் பரப்பு
( மதங்கள் என்ன சொல்லுது ...)
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நட்பு என்றாலும் ...
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!
நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!
நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன் நினைவுகளை....
எனக்குள் விதைத்த.....
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும்
காதல் கதிரானேன் .....!!!
காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!
எனக்குள் விதைத்த.....
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும்
காதல் கதிரானேன் .....!!!
காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
வட்டியோடு முதலுமாய்
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்…
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்…
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
புன்னகை முகத்தோடு
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்.
என்னை விட சிறந்த நடிகன் யார் ?
இதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....!
முட்டாள்கள் என் இதயத்தில்
கண்ணீர் ஓடுவதை
கணாமல் கதைகிறார்கள்
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்.
என்னை விட சிறந்த நடிகன் யார் ?
இதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....!
முட்டாள்கள் என் இதயத்தில்
கண்ணீர் ஓடுவதை
கணாமல் கதைகிறார்கள்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
என் கவிதைகள் ...
மெழுகாய் உருகுகின்றன ...!
எண்ணங்கள் தீபமாய் ....
ஒளிர்கின்றன ....!!!
எண்ணங்களில் கலந்தாய்
கவிஞனாய் மாறினேன் ....!!!
வரிகளாய் வந்தாய் ....
வலிகளில் துடிக்கிறேன் ...!!!
மௌனத்தில் என்னை....
வாழ்சொல்லுகிறாய் ....
நடமாடும் பிணமானேன் ....!!!
மெழுகாய் உருகுகின்றன ...!
எண்ணங்கள் தீபமாய் ....
ஒளிர்கின்றன ....!!!
எண்ணங்களில் கலந்தாய்
கவிஞனாய் மாறினேன் ....!!!
வரிகளாய் வந்தாய் ....
வலிகளில் துடிக்கிறேன் ...!!!
மௌனத்தில் என்னை....
வாழ்சொல்லுகிறாய் ....
நடமாடும் பிணமானேன் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!
ஆம்
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!
ஆம்
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன் மௌனம்கூட அழகு தான்
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!
உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!
கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!
உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!
கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
அருமை அருமை !!!
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
அருமை அருமை !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
மிக்க நன்றி நன்றி
அருமை அருமை !!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
வளர்த்துவிட்டேன் .....
உன் மீது காதலை ....
என்னை கடிகாரம்போல் ....
உன்னையே சுற்றிவருகிறது ....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .....
கண் மூடி தவமிருக்கிறேன் ....
கண் திறந்தவுடன் -நீ
அருகில் இருப்பாயா ...?
உன் மீது காதலை ....
என்னை கடிகாரம்போல் ....
உன்னையே சுற்றிவருகிறது ....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .....
கண் மூடி தவமிருக்கிறேன் ....
கண் திறந்தவுடன் -நீ
அருகில் இருப்பாயா ...?
Page 2 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|