தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை

View previous topic View next topic Go down

இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை Empty இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை

Post by mohammed sarfan Mon Aug 10, 2015 5:56 am

இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை -முஹம்மத் ஸர்பான்
இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை Bcxuk_255597
அறிவியல் அறிவியல் .....,என்று 
உன்னைச் சூழ பொருள்கள் கூடி 
வாழும் மானிடா நீ ஓர் மூடன்...., 

மாயவுலகில் கண் காண்பன 
மெய்யன நம்பி ஏமாந்து வாழும் 
வாழ்க்கை தானா?நீ கற்ற கல்வியின் அறிவு. 

அன்பு,பாசம்,நேசம்,இரக்கம் 
கருணை என்பவற்றை சுவைத்ததில்லை; 
பகிர்ந்தளித்து உண்டதில்லை;அன்னை 
மடியில் துயிலதில்லை;மனையாளுடனும் 
ஈன்றெடுத்த குழந்தை முத்துக்களுடனும் 
கொஞ்சி விளையாடியதில்லை;இவையே! 
உன் வாழ்வில் கிடைத்ததில்லை................, 

விடத்து.., 
நீ உழைத்த பணத்திற்கு பெறுமதியில்லை; 
கற்ற கல்வியில் அர்த்தமில்லை. 

அன்று..., 
என் மூதாதை வாழ்வை சுவைத்து 
தாகம் தீர்த்தான்;இன்று நீயோ.....? 
ஆழியில் மிதக்கும் சிப்பி போல் 
மனத்தாகம் தீர்க்க ஏங்குகிறாய்...., 

வலி சுமந்து ஈன்ற அன்னைக்கும் 
சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும் 
உறவில்லை;சிந்தும் கண்ணீரிலும் 
உள்ளத்திலும் தூய்மையில்லை..; 
நிற்கும் தரிக்கும் மிதக்கும் விண்ணுக்கும் 
தொடர்பில்லை;கேட்டால் நவீனம் என்கிறாய், 

என் மூதாதையின் அறநெறியை 
தட்டிக் கழித்து..,சொப்பன மேடையில் 
அறிவியலை எட்டிப்பிடித்து உன் 
சாதனையென புதுமை நிகழ்த்தினாய் 
ஏது பலன்.....? (பாகம் 2 தொடரும்......)
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை Empty Re: இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை

Post by செந்தில் Mon Aug 10, 2015 10:30 am

இன்றிய சூழலின் விபரீதத்தை உணர்த்தும் கவிதைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை Empty Re: இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை

Post by முரளிராஜா Tue Aug 18, 2015 10:28 am

மிக சிறப்பான கவிதை 
வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை Empty Re: இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum