Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈமு பறவை - Emu Bird
Page 1 of 1 • Share
ஈமு பறவை - Emu Bird
[You must be registered and logged in to see this image.]ஈமு பறவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது. இதன் சரியான உச்சரிப்பு "ஈம்யு" என்பதாகும் எனினும் தமிழக வழக்கில் இது 'ஈமு கோழி' என்றே அழைக்கப்படுகிறது. ஒரு ஆள் உயரத்திற்கு மேல் (ஆறரை அடி) சாதாரணமாக வளரும்.
Emu Birdநெருப்புக் கோழியை விட சற்றே சிறியதான இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் நெருப்புக் கோழியைப் போலவே வேகமாக ஓடக் கூடியது. உயரமான கால்கள் காரணமாக அது ஓடும் பொழுது காலடி தடங்களுக்கிடையே 9 அடி வரை இடைவெளி இருக்கும்.
அதன் கால்கள் மிக பலமானது. காலால் தாக்கி இரும்பு வலை வேலியையே கிழித்து விட முடியும். கூர்மையான பார்வையுக் கேட்கும் திறனும் இருப்பதால் மற்ற மிருகங்களையும் ஆபத்தையும் எளிதில் உணர்ந்து விடும்.
பல வகைத் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்ணும். சில சமயம் உணவில்லாமல் கூட வாரக்கணக்கில் தாக்குப் பிடிக்கும். நீர் கிடைக்கும் பொழுது அதிகமாக அருந்தும், மற்ற சமயங்களில் நீரில்லாமலும் தாக்குப்பிடிக்கும். இப்பறவைகளில் ஆணையும் பெண்ணையும் இனம் பிரித்து அறிவது கடினம்.]
[You must be registered and logged in to see this image.]
தன் முட்டை பச்சை நிறத்தில் பெரியதாக சுமார் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். முட்டையின் ஓடு சுமார் 1மி.மீ. தடிமன் கொண்டது. முட்டை அடை காப்பதற்காக ஆண் பறவை தரையில் கூடு கட்டும். பின்பு ஆண் பறவை அதிக காலத்திற்கும் பெண் பறவை சில காலத்திற்கும் அடை காக்கும்.
ஆஸ்திரேலிய படைச் சின்னத்தில் கங்காரு ஒரு பக்கத்திலும் ஈமு மற்றொரு பக்கத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளது. ஈமுவை ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்படாவிட்டாலும், மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். பின்னர் இது அமெரிக்காவிற்கு கொண்டு சென்று வளர்க்கப்பட்டது.
வியாபார ரீதியாக வளர்ப்பு:
ஈமுவை அதன் இறைச்சிக்காவும், தோல் மற்றும் எண்ணெய்க்காகவும் வளர்க்கப்படுகிறது. இது குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியாகும். இதன் எண்ணெயின் பயன்கள் என்று பலவிதமாக கூறப்பட்டாலும், அவை யாவும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாமவே இருந்து வருகிறது.
தமிழ் நாட்டில் சேலம், ஈரோடு மாவட்டங்களில், வியாபார ரீதியாக வளர்க்க துவங்கினர். ஆனால் ஈமு கோழியை லாபகரமாக வளர்ப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
நன்றி -http://www.kalanjiam.com/
Emu Birdநெருப்புக் கோழியை விட சற்றே சிறியதான இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் நெருப்புக் கோழியைப் போலவே வேகமாக ஓடக் கூடியது. உயரமான கால்கள் காரணமாக அது ஓடும் பொழுது காலடி தடங்களுக்கிடையே 9 அடி வரை இடைவெளி இருக்கும்.
அதன் கால்கள் மிக பலமானது. காலால் தாக்கி இரும்பு வலை வேலியையே கிழித்து விட முடியும். கூர்மையான பார்வையுக் கேட்கும் திறனும் இருப்பதால் மற்ற மிருகங்களையும் ஆபத்தையும் எளிதில் உணர்ந்து விடும்.
பல வகைத் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்ணும். சில சமயம் உணவில்லாமல் கூட வாரக்கணக்கில் தாக்குப் பிடிக்கும். நீர் கிடைக்கும் பொழுது அதிகமாக அருந்தும், மற்ற சமயங்களில் நீரில்லாமலும் தாக்குப்பிடிக்கும். இப்பறவைகளில் ஆணையும் பெண்ணையும் இனம் பிரித்து அறிவது கடினம்.]
[You must be registered and logged in to see this image.]
தன் முட்டை பச்சை நிறத்தில் பெரியதாக சுமார் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். முட்டையின் ஓடு சுமார் 1மி.மீ. தடிமன் கொண்டது. முட்டை அடை காப்பதற்காக ஆண் பறவை தரையில் கூடு கட்டும். பின்பு ஆண் பறவை அதிக காலத்திற்கும் பெண் பறவை சில காலத்திற்கும் அடை காக்கும்.
ஆஸ்திரேலிய படைச் சின்னத்தில் கங்காரு ஒரு பக்கத்திலும் ஈமு மற்றொரு பக்கத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளது. ஈமுவை ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்படாவிட்டாலும், மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். பின்னர் இது அமெரிக்காவிற்கு கொண்டு சென்று வளர்க்கப்பட்டது.
வியாபார ரீதியாக வளர்ப்பு:
ஈமுவை அதன் இறைச்சிக்காவும், தோல் மற்றும் எண்ணெய்க்காகவும் வளர்க்கப்படுகிறது. இது குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியாகும். இதன் எண்ணெயின் பயன்கள் என்று பலவிதமாக கூறப்பட்டாலும், அவை யாவும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாமவே இருந்து வருகிறது.
தமிழ் நாட்டில் சேலம், ஈரோடு மாவட்டங்களில், வியாபார ரீதியாக வளர்க்க துவங்கினர். ஆனால் ஈமு கோழியை லாபகரமாக வளர்ப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
நன்றி -http://www.kalanjiam.com/
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» காட்விட் பறவை. உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை
» புலம்பிக்கொண்டிருந்த பறவை
» மனங்கொத்திப் பறவை
» தேசியப் பறவை
» தெர்மா மீட்டர் பறவை
» புலம்பிக்கொண்டிருந்த பறவை
» மனங்கொத்திப் பறவை
» தேசியப் பறவை
» தெர்மா மீட்டர் பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|