Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நினைவுபடுத்துதல் பணி!
Page 1 of 1 • Share
நினைவுபடுத்துதல் பணி!
நினைவுக்கு வர மறுக்கிறது
அந்த முகம்..
சற்றேனும் நிழலாகக்கூட!
உன்னை பார்த்ததும் படம் பிடித்து
உள்ளுக்குள் பதிக்காத கண்களை கோபிக்கவா?
நினைவுக் கிடங்கினுள் சேமிக்காத
இதயத்தை கோபிக்கவா?
ஆற்றாமையால் ஆறாய் பெருகும்
கண்ணீரிலும் காணவில்லை
உன் முகத்தின் மாய பிம்பம்!
கனவுகளில் தென்படுமென்று
கண் மூடிப் பார்க்கிறேன்
கண்ணாமூச்சி காட்டுகிறது!
விழிகளின் குளத்தில்
பார்வைக் கரங்களால் துழாவி பார்க்கிறேன்..
வெற்றிடத்தின் வெறுமையே தட்டுபடுகிறது!
யோசனைகளிலும் காணக் கிடைக்கவில்லை..
நினைவுப் பதிவுகளின் பக்கங்களில்
ஒன்றில்கூட பிடிபடவில்லை உன் முகம்!
ஒரு குறிப்பினாலும் உணர்த்தப்படாமல்
ஒருக்களித்து
மரத்துக் கிடக்கின்றன ஞாபகங்கள்!
இதயம் முழுவதும் காயங்கள்..
உன் முகத்தின் முகவரி தேடி
ஆழ்துளையிட்டதால்!
விழித்திரை எங்கும் பொத்தல்கள்..
ஏமாற்றத்தின் வெப்பத்தினால்!
ஆயினும் அற்றுப் போகவில்லை
நம்பிக்கையின் நூல்..
கடைசி இழையின் ஆதாரத்தோடு
காத்திருக்கிறேன்..
உன் முகத்தின் முகவரி தேடி!
மீண்டும்
விடுபட்ட இடத்திலிருந்து
நினைவுபடுத்துதல் பணியை
தொடர்கிறேன்!
அந்த முகம்..
சற்றேனும் நிழலாகக்கூட!
உன்னை பார்த்ததும் படம் பிடித்து
உள்ளுக்குள் பதிக்காத கண்களை கோபிக்கவா?
நினைவுக் கிடங்கினுள் சேமிக்காத
இதயத்தை கோபிக்கவா?
ஆற்றாமையால் ஆறாய் பெருகும்
கண்ணீரிலும் காணவில்லை
உன் முகத்தின் மாய பிம்பம்!
கனவுகளில் தென்படுமென்று
கண் மூடிப் பார்க்கிறேன்
கண்ணாமூச்சி காட்டுகிறது!
விழிகளின் குளத்தில்
பார்வைக் கரங்களால் துழாவி பார்க்கிறேன்..
வெற்றிடத்தின் வெறுமையே தட்டுபடுகிறது!
யோசனைகளிலும் காணக் கிடைக்கவில்லை..
நினைவுப் பதிவுகளின் பக்கங்களில்
ஒன்றில்கூட பிடிபடவில்லை உன் முகம்!
ஒரு குறிப்பினாலும் உணர்த்தப்படாமல்
ஒருக்களித்து
மரத்துக் கிடக்கின்றன ஞாபகங்கள்!
இதயம் முழுவதும் காயங்கள்..
உன் முகத்தின் முகவரி தேடி
ஆழ்துளையிட்டதால்!
விழித்திரை எங்கும் பொத்தல்கள்..
ஏமாற்றத்தின் வெப்பத்தினால்!
ஆயினும் அற்றுப் போகவில்லை
நம்பிக்கையின் நூல்..
கடைசி இழையின் ஆதாரத்தோடு
காத்திருக்கிறேன்..
உன் முகத்தின் முகவரி தேடி!
மீண்டும்
விடுபட்ட இடத்திலிருந்து
நினைவுபடுத்துதல் பணியை
தொடர்கிறேன்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|