Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளும்
Page 1 of 1 • Share
அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளும்
அரிசி சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா?
நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான அரிசியின் பலன்கள் தெரியாமலேயே பலர் சமீபகாலமாக அதனை தவிர்த்து கோதுமைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் எடை குறையும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கருத்து தவறு.
எனவே இப்போது அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளையும் பற்றி நாம் பார்ப்போம்.
* கருங்குறுவை என்ற கறுப்பு நிற அரிசி, செங்குறுவை என்ற சிகப்பு நிற அரிசிலும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருப்பதால் அவை உயிரணுக்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கும்.
* அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன.
* பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* மணிச்சம்பா அரிசியை உட்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
* மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
* விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க(கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.
* வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு ஜீரணமாக புளுங்கல் அரிசியை சாப்பிட வேண்டும்
மருத்துவம்
நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான அரிசியின் பலன்கள் தெரியாமலேயே பலர் சமீபகாலமாக அதனை தவிர்த்து கோதுமைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் எடை குறையும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கருத்து தவறு.
எனவே இப்போது அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளையும் பற்றி நாம் பார்ப்போம்.
* கருங்குறுவை என்ற கறுப்பு நிற அரிசி, செங்குறுவை என்ற சிகப்பு நிற அரிசிலும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருப்பதால் அவை உயிரணுக்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கும்.
* அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன.
* பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* மணிச்சம்பா அரிசியை உட்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
* மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
* விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க(கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.
* வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு ஜீரணமாக புளுங்கல் அரிசியை சாப்பிட வேண்டும்
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளும்
சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளும்
அரிசியின் வகைகளையும் அதன் பலன்களையும் அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
Re: அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளும்
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|