Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
Page 1 of 1 • Share
காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
காதல் சித்தனாவேன்
காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!
சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!
சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
கண்ணீரின் வலி கூறும்
****
உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!
நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!
+
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
****
உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!
நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!
+
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
நம் காதலே வந்தது
***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!
காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!
கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!
காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!
கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
என்னோடு இருந்துவிடு
****
உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!
என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
****
உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!
என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
புனிதமாகும் நம் காதல்
***
என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!
மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
***
என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!
மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்

» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|