Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் போது
இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும்.
***
ஆயிரம் நாட்கள் கடந்தோடினாலும்
அலை வடிவம் மாறாத கடலைப் போல்
உயிர்த்தோழி அன்பை தந்தாள்;துன்பத்தில்
தோளானால்;செல்லச் சண்டையிட்டாள்.
***
இறைவன் என்னிடம் கொடுத்த வரம் அவள்
பேசிடும் தருணம் இதழ் அறியாமல் 'அம்மா'
என்று அழைத்ததுண்டு விழிநீர் ததும்ப.........,
பேசமுடியாத ஏக்கத்தை இதழ் மொழியால் பேசியது.
***
இரும்பு பாலத்தை துருப்பிடித்த ஆணியால்
இடம் நகர்த்த முடிவதில்லை.அசிங்கமான பார்வை
கேடயமான மன அழுக்குகள் ஆண் பெண் நட்பை விபச்சாரமாக்கியது.
***
நீர் நிறைந்த பாத்திரத்தில் காற்றில்லா பந்து மிதப்பதில்லை.
அறியாத மடையனின் பேச்சால் நட்பு குழைந்த சரித்திரம் வரப்போவதில்லை.
***
மண்ணுக்குள் வேரூன்றிய வீரியமான ஆழம் விழுதினை
பல்குச்சியால் சாய்த்து விட முடியாது என்பதை போல்
பாலினம் மறந்த புண்ணியம் சேர்த்த தீர்த்தத்தை எவனும் தீட்டாக்கமுடியாது.
***
தாலி எனும் வேலி உன் நட்பை சிறைபடுத்தியது.
மனைவி எனும் புதுப்பந்தம் என் தோழியை சந்தேகப்பட்டது.
***
இன்று புரிந்த நிஜங்கள் முன்னரே அறிந்திருந்தால்
எம் நட்பை வயோதிபம் வரை மணவாழ்வு தகர்த்து
துருவங்கள் கடந்து புதுமண்ணில் அன்பாய் நடந்திருக்கலாம்.
***
என்னுயிர் உள்ளவரை இல்லை எம் உயிரூள்ள வரை
நம் நட்பு சாகாது தோழியே! இறந்தாலும் உன் வருகைக்காய்
விழி மூடிய இமை வழியே மண்ணறையில் காத்துக் கொண்டிருப்பேன்.
***
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
ஆன் பெண் நட்பின் உயர்வைக் குறிக்கும் அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
நட்பின் தூய்மையை சொல்லும் கவிதை அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான்
நட்பின் பெருமையை உணர்த்தும் மிக சிறப்பான கவிதை.
பாராட்டலாம்.
பாராட்டலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உயிரின் ஒத்த சொல் காதல் --முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum