Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒருவரியில் காதல்கவிதை வரி
Page 1 of 1 • Share
ஒருவரியில் காதல்கவிதை வரி
....................................ஒரு வரியில் இதயக்கவிதைகள்.......................................
" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி
" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu Sep 24, 2015 7:43 pm; edited 1 time in total
Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
.............................. "ஒரு வரியில் காதலும் கவிதையும் ".............................
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி -02
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி -02
Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
....................................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை .......................................
"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03
"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03
Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
உங்களின் காதல் கவிதைகள் மிகவும் அருமை
உங்கள் காதல் கவிதைகளை படித்தும் கூட எனக்கு காதல் வரவில்லையே என்ன செய்வது !!!
காதல் வருவதற்கு எதாவது வழிமுறைகள் உள்ளனவா என்பது பற்றி ஒரு காதல் கவிதை எழுதுங்களேன் .......
உங்கள் காதல் கவிதைகளை படித்தும் கூட எனக்கு காதல் வரவில்லையே என்ன செய்வது !!!
காதல் வருவதற்கு எதாவது வழிமுறைகள் உள்ளனவா என்பது பற்றி ஒரு காதல் கவிதை எழுதுங்களேன் .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
காதல் வருவதற்கு எதாவது வழிமுறைகள் உள்ளனவா என்பது பற்றி ஒரு காதல் கவிதை எழுதுங்களேன் .......
முயற்சிக்கிறேன்


Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும்
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
SMS கவிதை வரி
^^^
காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு
^^^
சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்
^^^
காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்
^^^
உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு
^^^
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
SMS கவிதை வரி
Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ.
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை
^^^
காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு
^^^
சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்
^^^
காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்
^^^
நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்
&
கவிப்புயல் இனியவன்
ஒருவரியில் கவிதை வரி
குறுந்தகவல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|