Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
Page 1 of 7 • Share
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல்
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
இருதலை எறும்பு
காதல் வனப்பு
காதல் எதிர்ப்பு
உன் ஏக்கம்
உனக்கு வாழ்க்கை
எனக்கு வலி
காதலித்தது ...
வாழ்வின் வசந்தம்
நிலையில்லாதது
கஸல் தொகுதி -02
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
காதல் எதிர்பார்ப்பு...
என்
காதல் எதிர்பார்ப்பு ...
வேறாக இருக்கும் ....!
இறுதியில் சந்திப்பது ....
காதல் ....!!!
உன் வார்த்தை
வலியானது-எனக்கு
சுகமானது
உனக்காக தினமும்
காத்துக்கொண்டு
நிற்கிறேன்
ஏக்கம் தானே காதல்
கஸல் தொகுதி -03
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!
என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!
நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!
கே இனியவன் கஸல் 04
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்....!!!
என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்....!!!
நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து ....!!!
கே இனியவன் கஸல் 04
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்....!!!
காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு....!!!
வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்....!!!
கே இனியவன் கஸல் 05
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை
நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்
என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ
கே இனியவன் கஸல் 06
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!
என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!
ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!
கே இனியவன் கஸல் 07
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் செய்த குற்றம்...
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
உன்னை கண்டதும் ....
காதலித்ததும் ....!!!
என்னிடம்....
ஒரு உறவும் இல்லை....
உன் இதயம் மட்டும்....
இருக்கிறது.....!!!
நீ
திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்....!!!
கே இனியவன் கஸல் 08
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் முகத்தில்
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
உன்னை பூந்தோட்டமாக
வளர்க்கிறேன்
அடிக்கடி பூக்கிறாய்
வாடுகிறாய்
பாலைவனத்தில்
தண்ணீராக உன்
சிரிப்பு
உன்னை விட்டு விலகும்
பாதை
360 பாகை
+
கே இனியவன் கஸல் 09
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நம் தேசிய மொழி
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
மௌனம்
நம் தேசிய கீதம்
காதல்
வறண்டிருக்கும் நதியில்
நான் உயிருக்கு போராடும்
மீன்
உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்
+
கே இனியவன் கஸல் 10
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
வலையில் சிக்கிய
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
மீனானேன்
உன்னைக்கண்டவுடன்
உன் கண் மீன்தானே
இறைவன்
எனக்கு இரண்டு சிறகுகள்
தந்துள்ளான்
உன்னோடு பறந்து செல்ல
தாயின் வரம் போல்
உனோடு வாழ்வதற்கு
இறைவன் தந்த வரம் -நீ
+
கே இனியவன் - கஸல் 11
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் தலையணையில்
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
எப்படி உன் கண்ணீர் துளி
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும்
தீபத்தில் நெய்
குறைந்து கொண்டே
வருகிறேன்
உன்னை கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
தூக்கம் தொலைந்தது
பலநாள்..!!!
+
கே இனியவன் - கஸல் 12
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என்ன ..
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
கேள்விஎன்றாலும் கேள்
நான் பதில் தருவேன்
காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில்
வரக்கூடாது
அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன்
நினைவு படிக்கும்
பாடத்தையே குழப்புகிறது
+
கே இனியவன் - கஸல் 13
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ உன் முகத்தை
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
மாற்றப்போவதில்லை
உன் முகத்தில்
முள்ளும் மலரும்
உன் நினைவே
என் வாழ்க்கை சக்கரமாக
வைத்திருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
உனக்குள் விழுவதற்கு
உன் நினைவோடு
வாழும் எனக்கு
அமாவாசையும்
பௌணமியும்
ஒன்றுதான்
+
கே இனியவன் - கஸல் 14
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீயும் நானும்
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
கடல் ஓரத்தில்
ஓடித்திரியும்
சிறு நண்டுகள்
யாருக்கும் நாம்
அகப்பட மாட்டோம்.
நீ விட்ட கண்ணீரில்
நான் செத்துமிதக்கிறேன்
கண்ணீரில் இருந்து தூக்கி
எறிந்து விடாதே
+
கே இனியவன் - கஸல் 15
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ பூவின் தேனாக ..
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
இருந்தாலென்ன ..?
தென்றல் காற்றாக ..
இருந்தாலென்ன ..?
என் தேவதை நீயல்ல ..
என் இதயத்தில் தோன்றிய..
முதல் தேவதையை ..
நிச்சயம் எக்காலத்திலும் ..
மறக்கவும் மாட்டேன்
மறக்கவும் முடியாது ..
நீ கேட்கலாம் -இது
இந்தகாலத்துக்கு
ஏற்புடையதா...?
எக்காலத்துக்கும்..
காதல் ஒன்றுதானே ..
என் முடிவும் ஒன்றுதான் ..!!!
+
கே இனியவன் - கஸல் 16
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில்
எடுத்துவிட்டு
என்ன செய்வது என்று
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு
உன் சிரிப்பில்
கே இனியவன் - கஸல் 17
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூவைப்போல் நம்
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
குங்கிலியத்தால்
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
உனக்கு கவிதை
எழுதுகிறேன் -நீ
வாசனையாக
வருகிறாய்
காதல்
ஒரு வட்டம்
ஒன்றுமே இல்லை
வெங்காயமும்
நீயும் ஒன்றுதான்
அழவைப்பதில்
கே இனியவன் - கஸல் 19
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னோடு பேரூந்தில்
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
பயணம் செய்கிறேன்
பயணம் நீண்டு
செல்ல வேண்டும்
இடம் தெரியாமல்
நான் பூவின்
மென்மையில் இருக்கிறேன்
நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை
நெருப்பாய் கொதிக்கிறது
உன் நினைவுகள்
கே இனியவன் - கஸல் 20
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உண்பதற்க்கா உணவை ..
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
எடுத்த வேளையெல்லாம்..
நீயோ என்னை உண்கிறாய்..
எப்படி நான் உயிர் வாழ்வது ..?
நம் காதல்
மரணத்திலும்
முடியாத காதல்
காதலுக்கு ஏது..
மரணம்
நான் நினைக்கும் போது
நீ வரவில்லை
என்பதற்காக காதல்
இல்லையென்று
கருத்தாகிடாது ...!!!
கே இனியவன் - கஸல் 21
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் காதலில்
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
தவழும் குழந்தை-நீ
நடைவண்டி -உன்
துணை எப்போதும்
தேவை
விழுந்ததும்
அழும் குழந்தைபோல்
நான் அழுவதும் -நீ
தூக்கிவிடுவதும்
பூவின் மேல் அமரும்
வண்ணாத்திப்பூச்சியை
பிடிக்க நீயோ
துப்பாக்கியை
பயன்படுத்துகிறாய்...
கே இனியவன் - கஸல் 22
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்
நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி
கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்
கே இனியவன் - கஸல் 23
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்
நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை
இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்
கே இனியவன் - கஸல் 24
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» கே இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|