Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
Page 7 of 7 • Share
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ என்னோடு ..
நடந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றது ...?
பட்டாம் பூச்சிக்கு
மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை ...
நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....
வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 131
நடந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றது ...?
பட்டாம் பூச்சிக்கு
மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை ...
நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....
வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 131
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
மல்லிகை பூக்கும் போது ..
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...
நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....
மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 132
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...
நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....
மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 132
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன்னில் இருந்து ...
அதிசக்தி வாய்ந்த ..
மின் வந்ததால் ..
செயலிழந்த காதல் ..
மின்குமிழானேன்...
காதலில் வெற்றி ..
பெற்றவன் சொல்கிறேன் ..
காதலில் தோல்விதான்
அதிகம் ...!!!
காதலில் ..
மௌனம்தான் அழகு ...
கண்ணீர் தான் பன்னீர் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 133
அதிசக்தி வாய்ந்த ..
மின் வந்ததால் ..
செயலிழந்த காதல் ..
மின்குமிழானேன்...
காதலில் வெற்றி ..
பெற்றவன் சொல்கிறேன் ..
காதலில் தோல்விதான்
அதிகம் ...!!!
காதலில் ..
மௌனம்தான் அழகு ...
கண்ணீர் தான் பன்னீர் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 133
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
கஸல் ;134
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
கஸல் ;134
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
வயலில் புற்கலாக
வளர்கின்றன
நான் பசுவாக நின்று
மேய்கிறேன்
கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்
உன்னை இனிபார்க்க
துடிக்க மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்
கஸல் ;135
வளர்கின்றன
நான் பசுவாக நின்று
மேய்கிறேன்
கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்
உன்னை இனிபார்க்க
துடிக்க மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்
கஸல் ;135
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
மனம் உன் பார்வையால்
உடைந்து சிதறி விட்ட்து
கவலைப்படவில்லை
உடைத்தது நீ
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக
வரப்போகிறாய் ...?
உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!
கஸல் ;136
உடைந்து சிதறி விட்ட்து
கவலைப்படவில்லை
உடைத்தது நீ
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக
வரப்போகிறாய் ...?
உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!
கஸல் ;136
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ....!!!
ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!
காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!
கஸல்;137
வேண்டாம் போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ....!!!
ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!
காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!
கஸல்;137
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இதய முகவரியை ....
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?
நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது ....!!!
உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு ....!!!
கஸல்;138
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?
நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது ....!!!
உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு ....!!!
கஸல்;138
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!
ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!
நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ மௌனமாக இரு .....!!!
கஸல்;139
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!
ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!
நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ மௌனமாக இரு .....!!!
கஸல்;139
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
இதய பரிமாற்றத்தை
நீ
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!
நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 140
நீ
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!
நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 140
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல்
சொல்லமுடியாத ....
இன்பம் ....
சொல்லி அழக்கூடிய...
துன்பம் ....!!!
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...!!!
நிலா கூட .....
பிரிவை ஏற்கவில்லை
அமாவாசையாக ....
மாறிவிட்டது .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 141
சொல்லமுடியாத ....
இன்பம் ....
சொல்லி அழக்கூடிய...
துன்பம் ....!!!
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...!!!
நிலா கூட .....
பிரிவை ஏற்கவில்லை
அமாவாசையாக ....
மாறிவிட்டது .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 141
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கப்பல் கனமாக ....
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!
பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!
பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» கே இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|