Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
Page 1 of 1 • Share
24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
[img][You must be registered and logged in to see this image.][/img]
-
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன்
இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) தமிழ்த் திரைப்பட
நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து
மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள
நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும்
சத்தியபாமாவுக்கும் மகனாக சனவரி 17, 1917 அன்று பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக்
கேரளாவில் பணிபுரிந்தார்.
அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில்
எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப்
படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்
தொடங்கினார்.
இவருடன் சக்ரபாணி என்ற இவருடைய சகோதரரும் நாடகத்தில்
நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில்
திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது
அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது.
அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின்
மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல்
கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை
தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
உடல்நலக் குறைபாடுகாரணமாக 24.12.1987 அன்று மரணமடைந்தார்.
–
———————————–
தினமணி
-
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன்
இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) தமிழ்த் திரைப்பட
நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து
மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள
நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும்
சத்தியபாமாவுக்கும் மகனாக சனவரி 17, 1917 அன்று பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக்
கேரளாவில் பணிபுரிந்தார்.
அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில்
எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப்
படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்
தொடங்கினார்.
இவருடன் சக்ரபாணி என்ற இவருடைய சகோதரரும் நாடகத்தில்
நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில்
திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது
அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது.
அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின்
மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல்
கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை
தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
உடல்நலக் குறைபாடுகாரணமாக 24.12.1987 அன்று மரணமடைந்தார்.
–
———————————–
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று
» இன்று பாரதியார் நினைவு தினம்.
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
» இன்று பாரதியார் நினைவு தினம்.
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|