Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
Page 1 of 1 • Share
கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
அருமை என்னவொரு திடமான தன்னம்பிக்கை


முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
உன்னை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!
உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!
உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
மூக்கு இருக்கு என்பதற்காக ....
மூச்சு விடாதே - மூச்சு விடுபவை ....
எல்லாம் பிறப்பாகி விடமுடியாது .....
முயற்சியுடன் மூச்சு விடுபவையே ....
பிறப்பாகும் .....!!!
மூச்சு விடாதே - மூச்சு விடுபவை ....
எல்லாம் பிறப்பாகி விடமுடியாது .....
முயற்சியுடன் மூச்சு விடுபவையே ....
பிறப்பாகும் .....!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும்
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும்
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
தன்னம்பிக்கை தரும் கவிதைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
தன்னம்பிக்கை தரும் கவிதைக்கு நன்றி அண்ணா
நன்றி நன்றி
கருத்துக்கு நன்றி
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
கையில் ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
கையில் ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
தன்னம்பிக்கை கவிதைகள் நன்று அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் -தோழமை கவிதை
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் -கவிதை துளிகள்
» கே இனியவன் - பொருளாதார கவிதை
» கே இனியவன் -தோழமை கவிதை
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் -கவிதை துளிகள்
» கே இனியவன் - பொருளாதார கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|