தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:17 am

பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:24 am

நீ 
சுடிதாருடன்  அழகோ அழகு 
பாவாடை தாவணியில்மிக அழகு 
சேலையுடன் அழகுக்கு தேவதை 
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:28 am

இதயக்கதவை பூட்டி விட்டு
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:31 am

உன் 
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:33 am

மீன்கள் வானத்தில் நீந்துகின்றன
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:41 am

உன்னை 
என் தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ...

நீ தினம் 
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன் 

நீயோ ..
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய் 
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்...
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம்
உன்பார்வையை வீச மறுக்கிறாய்
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய்
சரி போகட்டும் விடு ...

ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி
அதுவாவது என்மீது வந்து படட்டும்  
நீ தரும் 
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:47 am

என்னிடம் எது வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:49 am

இன்று 
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் 
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் 
 சந்திர கிரகணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:51 am

நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:53 am

உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:55 am

உன்னை 
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு -என்ன ?
தண்டனை கொடுப்பது ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 8:58 am

அருகில் 
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!

தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...

திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..

ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...

உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:04 am

அழகிழந்து
முகமிழந்து
பூ போட்டு இழந்து 
இருகிறாய் 
 

மூன்று பிள்ளைகளும் 
உன் புருசனும் 
நான் அறிவேன்

உன் 
ஆசைகள் ஆரவாரங்கள் 
எல்லாம்
அஸ்தமித்து விட்டன . 

என்றாலும் 
நான் இருக்கிறேன்
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு 
முழுமையாக இருக்கிறேன் 

விதவைக்கு வாழ்கை கொடுத்த 
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:08 am

நீ குறிக்கோளுடன் சென்றால் 
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:12 am

இதயக்காதல் 
உலகம் முழுவதும் வந்தால் 
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை 
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும் 
கவிதை ..கவிதை..கவிதை.. !!!

கவிதை எழுதக் கற்றுக்கொள் 
இதய காதல் தோன்றும் 
மரண தண்டனையால் 
ஆயுள் தண்டனையால் 
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!

காரணம் வெளியில்  
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:16 am

இதயத்தால் 
விரும்பும் காதல் தான் காதல் .. 

இதயக்காதல் தூது இன்றி வரும்
தேவை இன்றி வரும் ..
எதிர்பார்க்கை இன்றி வரும் . 
நிபந்தனை இன்றி வரும் ..
மன்னிக்கும் தன்மை உடையது 
பிழைகளை தாங்கும் பழிவாங்க துடிக்காது ...!!!

தோல்வி ஏற்பட்டாலும் சுகமாக எடுக்கும் 
மனத்தால் மட்டும் ஏற்படும் 
காதல் எதிர் மாறானது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:21 am

நீங்கள் இன்னும் கொஞ்சம் .....
விட்டுக்கொடுங்கள் ... 
வாய்ப்பை கொடுங்கள் ... 
நம்பிக்கையை கொடுங்கள் ... 
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:25 am

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:29 am

பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் ..
பருவமகள் ஆனேன் அப்போது ...
கண்டதும் காதல் கொண்டேன்
கொண்டதே கோலம் என்றேன் ..
பூ என்று நினைத்தாயோ என்னை ..
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!

என் தோழிகளின் குழந்தைகள் '''
அத்தை என்று அழைக்கிறார்கள் ..
உன்னால் என்னும் விதவையாகதான் 
இருக்கிறேன்.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:33 am

நிச்சயம் செய்த பெண் என்று தெரிந்தும் ..
வீசினாய் என்மீது கண் வீச்சை ....
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?

நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;;
நிறுத்து உன் கண் வீச்சை ...
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 10:26 am

வாய் பேசுகிறது -ஆனால் அதற்கு பெயர் கைபேசி
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 10:33 am

எவை எல்லாம் மறைந்திருக்கிறதோ
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 10:36 am

முதல் ஹைக்கூ

உலகத்தில் முதல் தோன்றிய ஹைக்கூ
திருக்குறள் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 10:39 am

ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்

அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன

இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்

அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன

ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை

மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன

இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 10:41 am

எழுது எழுது ....
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum