Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீயல்லவோ உயிரே ....!!!
***
பத்து மாதம்
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!
வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?
உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
***
பத்து மாதம்
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!
வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?
உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!
உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!
உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!
வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!
உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!
உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!
வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
வளர விட்டேன் காதலை ....
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நினைவுகள் ஓய்வதில்லை...
மன அலைகள் ஓய்வதில்லை...!!!
என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலைந்து கொண்டிருக்கின்றன...!!!
அலைகள் ஓய்ந்தாலும் ....
காதல் ஓய்வதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
மன அலைகள் ஓய்வதில்லை...!!!
என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலைந்து கொண்டிருக்கின்றன...!!!
அலைகள் ஓய்ந்தாலும் ....
காதல் ஓய்வதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
வலியை வலியால் ....
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!
பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!
பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ.....
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ.....
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
உன்
உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது ....!!!
நீ
பேசிய வார்த்தைகளை -நீ
மறந்துவிடலாம் ....
நாம் வாழ்ந்த காதலை ....
காலத்தாலும் மறக்க முடியாது ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது ....!!!
நீ
பேசிய வார்த்தைகளை -நீ
மறந்துவிடலாம் ....
நாம் வாழ்ந்த காதலை ....
காலத்தாலும் மறக்க முடியாது ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
பிரிவு
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
இதயம் ....
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!
உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!
உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்.....
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ...!!!
+
கவிப்புயல் கே இனியவன்
குறுஞ்செய்திக்கு கவிதை
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்.....
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ...!!!
+
கவிப்புயல் கே இனியவன்
குறுஞ்செய்திக்கு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே...
படைத்திருக்கிறான்.....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே...
படைத்திருக்கிறான்.....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னைப்போல் ....
காதலில் தோல்வி கண்ட ....
ஒவ்வொரு இதயமும் மயானம் தான் .....
பிணமாக நடக்கும் மனிதர்கள் ...!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
காதலில் தோல்வி கண்ட ....
ஒவ்வொரு இதயமும் மயானம் தான் .....
பிணமாக நடக்கும் மனிதர்கள் ...!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கண்ணாடிக்கு முன்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
சூப்பர்கவிப்புயல் இனியவன் wrote:கண்ணாடிக்கு முன்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
எப்போது வருவாய் ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!
என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!
இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!
என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!
இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
இறைவா
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!
மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!
மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!
ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!
ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!
ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!
செம!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
காதல் கவிதை நன்று அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum