Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
First topic message reminder :
என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
அன்று நீ சொன்ன ....
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
உன்னைப்போல் ....
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக ....
பிறக்கவேண்டும் ...!!!
அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக ....
பிறக்கவேண்டும் ...!!!
அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
கேட்டுக்கொண்டிருக்காதே...
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் என்று சொல் ...!!!
பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!
காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!
பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் என்று சொல் ...!!!
பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!
காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!
பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
என்னையும் கிள்ளி எறிந்தாய்
அழகாக பூத்த மரத்தில் ....
இரக்கமற்று பூவை பறித்து ...
காதல் சொன்னபோது ....
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!
இன்பத்தை தந்து
துன்பத்தை தருவாய் ....
என்னையும் கிள்ளி எறிவாய்...!!!
இப்போதுதான் புரிந்தேன் ...
நம் இன்பத்துக்காக பிறர் ...
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
அழகாக பூத்த மரத்தில் ....
இரக்கமற்று பூவை பறித்து ...
காதல் சொன்னபோது ....
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!
இன்பத்தை தந்து
துன்பத்தை தருவாய் ....
என்னையும் கிள்ளி எறிவாய்...!!!
இப்போதுதான் புரிந்தேன் ...
நம் இன்பத்துக்காக பிறர் ...
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
காலம் பிரித்து விட்டது
------------
இத்தனை இரக்கமுள்ள ...
என்னவள் இரக்கமற்று ...
இருக்கிறாள் -அவளில் ..
காதலும் நிறைந்திருக்கிறது ...
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!!
காதலுக்கு
முக்கியம் கொடுத்தால் ....
போதாது காதலியின் ...
காரணத்துக்கும் முக்கியம் ....
கொடுக்கிறேன் ....
காதலியை இழந்து விட்டேன் ....
காதலை இழக்க மாட்டேன் ...!!!
------------
இத்தனை இரக்கமுள்ள ...
என்னவள் இரக்கமற்று ...
இருக்கிறாள் -அவளில் ..
காதலும் நிறைந்திருக்கிறது ...
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!!
காதலுக்கு
முக்கியம் கொடுத்தால் ....
போதாது காதலியின் ...
காரணத்துக்கும் முக்கியம் ....
கொடுக்கிறேன் ....
காதலியை இழந்து விட்டேன் ....
காதலை இழக்க மாட்டேன் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
நானிருதென்ன பயன்
-------------
நான் வெறும் ....
சுவாச தொகுதிதான் ..
நீ காற்றாக இல்லையெனின் ....
நானிருந்தென்ன பயன் ....?
நான் வெறும் ....
கண் தொகுதிதான் ....
நீ பார்வையாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் .....?
நான் வெறும் ....
மூளை தொகுதி தான் ....
நீ நினைவாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் ....?
-------------
நான் வெறும் ....
சுவாச தொகுதிதான் ..
நீ காற்றாக இல்லையெனின் ....
நானிருந்தென்ன பயன் ....?
நான் வெறும் ....
கண் தொகுதிதான் ....
நீ பார்வையாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் .....?
நான் வெறும் ....
மூளை தொகுதி தான் ....
நீ நினைவாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் ....?
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
தனித்திருந்தேன்
உன் நினைவுகளோடு ...
விழித்திருந்தேன் .....
உன் கனவுகளோடு ..
காத்திருக்கிறேன் ....
உன் வலிகளோடு .....
புரிந்திருக்கிறேன் .....
காதல் புரியாத புதிர் .....!!!
உன் நினைவுகளோடு ...
விழித்திருந்தேன் .....
உன் கனவுகளோடு ..
காத்திருக்கிறேன் ....
உன் வலிகளோடு .....
புரிந்திருக்கிறேன் .....
காதல் புரியாத புதிர் .....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
காதல் வேண்டாம்....
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!
நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!
என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!
நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!
என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:முரளிராஜா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
கடுமையான சோகமோ ...?



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!
நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!
&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!
நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!
&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Page 2 of 2 • 1, 2

» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|