தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை

View previous topic View next topic Go down

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை Empty காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை

Post by mohammed sarfan Mon Nov 02, 2015 2:29 pm

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை Maxresdefault




(காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் )

கடலுக்கு அலைகள் சொந்தம் 
நீருக்கு மீன்கள் சொந்தம் 
மீனைப் போல் கண்ணழகி வருவாளா 
என்,நெஞ்சுக்கொரு வண்ணம் தீட்டி தருவாளா 

மலரோடு பேசவும் இல்லை 
மடி மீது தூங்கவும் இல்லை 
எனக்கொரு தேவதை வருவாளா
என் நெஞ்சுக்குள்ள உள்ளம் வைத்து மறைவாளா
__
பத்து நொடிகள் கனவில் மிதக்கிறேன் 
அடுத்த கணமே கண்ணை விழிக்கிறேன் 
என்னை விட்டு கனவே நீயும் போகாதே!
தள்ளி போகாதே!!

பூவாய் மாறி வாசம் வீசனும்
காற்று வந்தால் சருகாய் உதிரனும் 
விண்ணில் மண்ணில் என்னை நானும் 
கரைத்திடனும்,அழகாய் சிரித்திடனும் 

இமைகள் மூடி அவளை மறைக்கிறேன் 
தேடி தேடி நானும் தொலைகிறேன்
விட்டு போன சுவாசம் என்னை தொட்டிடுமா
அவளை காட்டிடுமா 

கடலுக்கு அலைகள் சொந்தம் 
நீருக்கு மீன்கள் சொந்தம் 
மீனைப் போல் கண்ணழகி வருவாளா 
என்,நெஞ்சுக்கொரு வண்ணம் தீட்டி தருவாளா 
__
நிலவே நிலவே 
வண்ணம் தருவியா 
பெண்ணின் முகத்தில் 
மஞ்சள் பூசனும் 
அவளை ஒளிந்து 
நிலவே நீயும் பார்க்காதே 
தேய்ந்து போயிடுவாய்

குயிலே குயிலே 
பாட்டு தருவியா 
பாட்டின் மேலே
தொட்டில் காட்டனும் 
கூட்டின் வழியே 
குயிலே நீயும் பார்க்காதே
காதல் தீண்டாதே 

மலரே மலரே
சோலை தருவியா 
சோலை வழியே 
சேலை நெய்யனும் 
பஞ்சு உடலில் மச்சம் 
நானும் ஆகணுமே!!
தோளாய் மாறனுமே 

கடலுக்கு அலைகள் சொந்தம் 
நீருக்கு மீன்கள் சொந்தம் 
மீனைப் போல் கண்ணழகி வருவாளே 
உன் நெஞ்சுக்கொரு வானவில் தருவாளே 
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை Empty Re: காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில் எனது வரிகள் -போட்டிக் கவிதை

Post by செந்தில் Mon Nov 02, 2015 6:34 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» காதலெனும் தேர்வெழுதி என்ற பாடல் ராகத்தில் எனது வரிகள் - -முஹம்மத் ஸர்பான்
» மொட்டுகளின் வாசம் ! மாணவர்களின் கவிதை தொகுப்பு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மொட்டுகளின் வாசம் ! மாணவர்களின் கவிதை தொகுப்பு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» இன்று எனது பிறந்த நாள்! கவிதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum