Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அச்சம் --முஹம்மது ஸர்பான்
Page 1 of 1 • Share
அச்சம் --முஹம்மது ஸர்பான்
பிறந்த மறுகணமே!
விடையில்லாத விடுகதைகளில்
மழலையின் அச்சம்
***
தாயின் மார்பகத்தில்
செங்குழல் வாய்மூட
நொடிகள் தாமதிக்க
தெருவில் தவழ்ந்து விளையாட
விட்டுவிட்டாளோ என்று சந்தேகிக்கும்
கண்ணீர் சேயின் அச்சம்
***
சோலைக்குள் ஓடிய பாதங்கள்
பள்ளிக்குள் நடக்கும் போது
நண்பன் அடிப்பானோ?
வாத்தி அடிப்பானோ?என்று
தாயின் சேலை முனைப்பில்
முகம் புதைத்து அடம்பிடிக்கும்
குறும்பு குழந்தையின் அச்சம்.
***
அரும்பு மீசை வளர்ந்த பின்
தோழி என்ற அவளிடம்
யார் வந்து பேசினாலும்
தன் காதல் தோற்றுவிடுமோ?
என்ற உள்ளத்தின் குமுறல்
வாலிபத்தின் அச்சம்
***
பருவமடைந்த பெண்ணின்
அங்கம் ஒளிந்து ரசிக்கும்
கூட்டம் மத்தியில்
பிள்ளைக்காய் காத்திருக்கும்
வேண்டுதல்கள் பெற்றோரின் அச்சம்
***
தண்டில் விளைந்த சின்னப்பூக்களின்
முகத்தில் தேனீயின் இதழ் முத்தம்
நோக வைத்துவிடுமோ? என்று
கோபமாய் வீசும் தென்றலின் அச்சம்
***
கார்மேகம் விண்ணிலிருந்து
மண்நோக்கி பயணிக்கும் நேரம்
மனிதன் தூற்றி விடுவானோ?
என்று தூவித்தூவி தாமதிக்கும்
கணங்கள் இயற்கையின் அச்சம்
***
தன்னை களவாக தோண்டி
மண்ணை முற்றாக அழித்துவிடுவான்
என்ற நேசத்தில் கடலும் சுனாமியாய்
விஸ்வரூபம் பூண்டது திரையின் அச்சம்
***
வயது போன மீசையில்
வெள்ளை முடிகள் தோற்றம் கண்டு
மானும் தன்னை வீழ்த்திவிடுமோ
என்று குகைவாசம் வாழ்வது சிங்கத்தின் அச்சம்
***
சொல் என்ற அகராதியில்
உரிமை மீட்டெடுக்க போராடும்
பேனாக்காரனின் கவிதைகள்
மொழி சாகக் கூடாதென்ற அச்சம்
***
அகிலம் என்பது
அச்சம் என்ற சொல்லி வாழ்கின்றது
மனிதனின் இதயத்துடிப்பிலும்
நின்றுவிடுமோ என்ற அச்சம்
இருக்கத்தான் செய்கிறது
***

விடையில்லாத விடுகதைகளில்
மழலையின் அச்சம்
***
தாயின் மார்பகத்தில்
செங்குழல் வாய்மூட
நொடிகள் தாமதிக்க
தெருவில் தவழ்ந்து விளையாட
விட்டுவிட்டாளோ என்று சந்தேகிக்கும்
கண்ணீர் சேயின் அச்சம்
***
சோலைக்குள் ஓடிய பாதங்கள்
பள்ளிக்குள் நடக்கும் போது
நண்பன் அடிப்பானோ?
வாத்தி அடிப்பானோ?என்று
தாயின் சேலை முனைப்பில்
முகம் புதைத்து அடம்பிடிக்கும்
குறும்பு குழந்தையின் அச்சம்.
***
அரும்பு மீசை வளர்ந்த பின்
தோழி என்ற அவளிடம்
யார் வந்து பேசினாலும்
தன் காதல் தோற்றுவிடுமோ?
என்ற உள்ளத்தின் குமுறல்
வாலிபத்தின் அச்சம்
***
பருவமடைந்த பெண்ணின்
அங்கம் ஒளிந்து ரசிக்கும்
கூட்டம் மத்தியில்
பிள்ளைக்காய் காத்திருக்கும்
வேண்டுதல்கள் பெற்றோரின் அச்சம்
***
தண்டில் விளைந்த சின்னப்பூக்களின்
முகத்தில் தேனீயின் இதழ் முத்தம்
நோக வைத்துவிடுமோ? என்று
கோபமாய் வீசும் தென்றலின் அச்சம்
***
கார்மேகம் விண்ணிலிருந்து
மண்நோக்கி பயணிக்கும் நேரம்
மனிதன் தூற்றி விடுவானோ?
என்று தூவித்தூவி தாமதிக்கும்
கணங்கள் இயற்கையின் அச்சம்
***
தன்னை களவாக தோண்டி
மண்ணை முற்றாக அழித்துவிடுவான்
என்ற நேசத்தில் கடலும் சுனாமியாய்
விஸ்வரூபம் பூண்டது திரையின் அச்சம்
***
வயது போன மீசையில்
வெள்ளை முடிகள் தோற்றம் கண்டு
மானும் தன்னை வீழ்த்திவிடுமோ
என்று குகைவாசம் வாழ்வது சிங்கத்தின் அச்சம்
***
சொல் என்ற அகராதியில்
உரிமை மீட்டெடுக்க போராடும்
பேனாக்காரனின் கவிதைகள்
மொழி சாகக் கூடாதென்ற அச்சம்
***
அகிலம் என்பது
அச்சம் என்ற சொல்லி வாழ்கின்றது
மனிதனின் இதயத்துடிப்பிலும்
நின்றுவிடுமோ என்ற அச்சம்
இருக்கத்தான் செய்கிறது
***

mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|