Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறி
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu Dec 03, 2015 7:55 pm; edited 1 time in total
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளே ....
உன்னை கண்ட நாள் முதல் ....
என் டயரியில் உன்வரிகளே....
எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்தாலும் ....
உன் சின்ன அசைவுகள் கூட ....
எனக்கு உலகதிசயமாய் ......
பதிந்து வைத்திருக்கிறேன் ....
டயரியை உனக்காக தொலைகிறேன் ....
எடுத்து வாசித்துக்கொள் ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
உன்னவன் பக்கம்( 01)
உன்னை கண்ட நாள் முதல் ....
என் டயரியில் உன்வரிகளே....
எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்தாலும் ....
உன் சின்ன அசைவுகள் கூட ....
எனக்கு உலகதிசயமாய் ......
பதிந்து வைத்திருக்கிறேன் ....
டயரியை உனக்காக தொலைகிறேன் ....
எடுத்து வாசித்துக்கொள் ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
உன்னவன் பக்கம்( 01)
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
காதல் கவிதை அருமை அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ......03
@@
என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03
@@
என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...04
@@
உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04
@@
உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...05
@@
ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல்
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05
@@
ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல்
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...06
----
உயிருள்ள உடல் ...
உயிரற்று கடதாசியானது ....
உயிரற்ற கடதாசி ....
உயிரானது காதல் டயறியால் .....
என்னவனே என் டயறியை...
பார்க்கும்போது உனக்கு ....
புரியும் வெறும் கடதாசியில்லை ....
என் வலிக்கும் இதயத்தின் ....
வரிகள் என்று புரிவாய் ...!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 06
----
உயிருள்ள உடல் ...
உயிரற்று கடதாசியானது ....
உயிரற்ற கடதாசி ....
உயிரானது காதல் டயறியால் .....
என்னவனே என் டயறியை...
பார்க்கும்போது உனக்கு ....
புரியும் வெறும் கடதாசியில்லை ....
என் வலிக்கும் இதயத்தின் ....
வரிகள் என்று புரிவாய் ...!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 06
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...07
----
உன்னோடு
இருந்த காலத்தை விட ....
என் டயறியோடு இருந்த ...
காலமே அதிகம் ....
உன்னிடம் பெற்ற இன்பத்தை ....
உன்னிடம் பெற்ற துன்பத்தை ....
கல் வெட்டாக பதிந்துள்ளேன் ....
காதல் நமக்கு பிடித்துள்ளது ...
உறவுகளுக்கு பிடிக்கவில்லையே ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 07
----
உன்னோடு
இருந்த காலத்தை விட ....
என் டயறியோடு இருந்த ...
காலமே அதிகம் ....
உன்னிடம் பெற்ற இன்பத்தை ....
உன்னிடம் பெற்ற துன்பத்தை ....
கல் வெட்டாக பதிந்துள்ளேன் ....
காதல் நமக்கு பிடித்துள்ளது ...
உறவுகளுக்கு பிடிக்கவில்லையே ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 07
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 08
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...09
---
உன்னை
எப்படி காதலித்தேன் .....
வருந்துகிறேன் ...
வீட்டாரால் எப்படி ...
துன்பபடுகிறேன் ....
என்பதையெல்லாம் ....
ஒருநாள் என் காதல் ....
டயறி சொல்லும் .....
அப்போது உணர்வாய் ....
என்னவனே நான் உன்னை ...
காதலித்ததால் பட்ட துன்பம் ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 09
---
உன்னை
எப்படி காதலித்தேன் .....
வருந்துகிறேன் ...
வீட்டாரால் எப்படி ...
துன்பபடுகிறேன் ....
என்பதையெல்லாம் ....
ஒருநாள் என் காதல் ....
டயறி சொல்லும் .....
அப்போது உணர்வாய் ....
என்னவனே நான் உன்னை ...
காதலித்ததால் பட்ட துன்பம் ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 09
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 10
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 11
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் டயறியிலிருந்து ...12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என்
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என்
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!!
+
இப்படிக்கு உன்னால்
உருகும் இதயம்
இனியவள்
என்னவளின் பக்கம் 12
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவளின் காதல் டயறியிலிருந்து-13
உனக்கும் எனக்கும் ...
திருமணம் நடக்காமல் ....
விடுவதற்கு வாய்ப்புக்கள் ....
அதிகரித்து கொண்டே...
செல்கிறது .....!!!
உன் அருகில் வரும் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
உன் பெயருக்கு அருகில் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
ஆசையை நிறைவேற்றுகிறேன் ...
டயறியில் என் பெயருக்கு ...
அருகில் உன் முதலெழுத்து....
போடுகிறேன் ....!!!
&
....என்னவளின் காதல் டயறியிலிருந்து....
..............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
உனக்கும் எனக்கும் ...
திருமணம் நடக்காமல் ....
விடுவதற்கு வாய்ப்புக்கள் ....
அதிகரித்து கொண்டே...
செல்கிறது .....!!!
உன் அருகில் வரும் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
உன் பெயருக்கு அருகில் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
ஆசையை நிறைவேற்றுகிறேன் ...
டயறியில் என் பெயருக்கு ...
அருகில் உன் முதலெழுத்து....
போடுகிறேன் ....!!!
&
....என்னவளின் காதல் டயறியிலிருந்து....
..............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
உங்களின் காதல் நினைவுகள் மிகவும் அருமை அருமை
உங்கள் காதல் மயக்கத்தில்
டைரி -----டயறி
என்று ஆகிவிட்டதா கவிஞரே !!!
உங்கள் காதல் மயக்கத்தில்
டைரி -----டயறி
என்று ஆகிவிட்டதா கவிஞரே !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
முழுமுதலோன் wrote:உங்களின் காதல் நினைவுகள் மிகவும் அருமை அருமை
உங்கள் காதல் மயக்கத்தில்
டைரி -----டயறி
என்று ஆகிவிட்டதா கவிஞரே !!!
எல்லாம் ஒரு மயக்கம்தான்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
பின்னால ... சப்பாத்திகட்டை நிழல் தெரிகிற மாதிரியில்ல முரளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» எல்லாமே காதல் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» காதல் தோல்வி -காதல் விரக்தி
» எல்லாமே காதல் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» காதல் தோல்வி -காதல் விரக்தி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum