Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
Page 1 of 1 • Share
இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!
அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!
பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!
அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!
பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!
Re: இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
மரம் வளர்ப்போம்
-----
மரம்
அஃறிணையில்லை....
உயர்திணை உணர்ந்தவன் ....
எவனோ அவனே மனிதன் ...!!!
ஒரு
மகனை வார்ப்பது ....
அவன் குடும்பத்துக்கே ....
பயன் தரும் .....
ஒரு மரத்தை வளர்ப்பது ....
அவன் சந்ததிக்கே ....
பயன் தரும் .....!!!
ஒரு குழந்தை....
அவதரிக்கும் போது ...
ஒரு மரமும்நடுவோம் ..
மரமாக பாராமல் .....
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!
-----
மரம்
அஃறிணையில்லை....
உயர்திணை உணர்ந்தவன் ....
எவனோ அவனே மனிதன் ...!!!
ஒரு
மகனை வார்ப்பது ....
அவன் குடும்பத்துக்கே ....
பயன் தரும் .....
ஒரு மரத்தை வளர்ப்பது ....
அவன் சந்ததிக்கே ....
பயன் தரும் .....!!!
ஒரு குழந்தை....
அவதரிக்கும் போது ...
ஒரு மரமும்நடுவோம் ..
மரமாக பாராமல் .....
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!
Re: இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
சூழலை மாசுபடுதுவோம் ....
புதிய புதிய நோய்களை ....
பெற்றிடுவோம் .....
வேறென்ன சொல்ல கவிதையில் ....
குழந்தைக்கும் புரிந்திடும் ....
சூழலை பாதுகாக்கணும் ....
சமுதாயமே உனக்கேன் ....
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...?
மரத்தை .....
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!!
குளத்தை ....
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!!
பொலித்தீனை ....
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!!
காறி துப்புகிறோம் ....
பழக்கவழக்கம் இல்லாமல் ....!!
குப்பையை ....
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!!
வீடுக்கொரு மரம் நடுவோம் ....
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் ....
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் ....
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் ....
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ...
வாழ்வோம் .....!!!
புதிய புதிய நோய்களை ....
பெற்றிடுவோம் .....
வேறென்ன சொல்ல கவிதையில் ....
குழந்தைக்கும் புரிந்திடும் ....
சூழலை பாதுகாக்கணும் ....
சமுதாயமே உனக்கேன் ....
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...?
மரத்தை .....
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!!
குளத்தை ....
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!!
பொலித்தீனை ....
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!!
காறி துப்புகிறோம் ....
பழக்கவழக்கம் இல்லாமல் ....!!
குப்பையை ....
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!!
வீடுக்கொரு மரம் நடுவோம் ....
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் ....
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் ....
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் ....
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ...
வாழ்வோம் .....!!!
Re: இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
-------------
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ...
அதிகமாய் இயற்கை வளத்தை ....
சுரண்டும் மனிதரை பார்த்தால் ....
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
என்ன துன்பம் வந்தாலும் ....
எவர் சொத்து அழிந்தாலும் ....
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் ....
கிடைத்ததை சுருட்டும் மனிதனை ....
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் ....
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ...
அரசியல் வாதிகளையும் ....
கிடைத்த பொருளை பங்கிட்டு ....
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ...
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ...
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
தந்தையுடன் மகள்செல்லும்போதும் ....
கணவனுடம் மனைவி செல்லும் போதும் ....
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்....
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,,
இளைஞனை பார்த்தால் மனமே ....
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
மகளாய் கருதவேண்டிய பெண்மையை ....
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை....
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை.....
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை.....
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ...
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
-------------
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ...
அதிகமாய் இயற்கை வளத்தை ....
சுரண்டும் மனிதரை பார்த்தால் ....
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
என்ன துன்பம் வந்தாலும் ....
எவர் சொத்து அழிந்தாலும் ....
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் ....
கிடைத்ததை சுருட்டும் மனிதனை ....
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் ....
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ...
அரசியல் வாதிகளையும் ....
கிடைத்த பொருளை பங்கிட்டு ....
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ...
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ...
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
தந்தையுடன் மகள்செல்லும்போதும் ....
கணவனுடம் மனைவி செல்லும் போதும் ....
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்....
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,,
இளைஞனை பார்த்தால் மனமே ....
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
மகளாய் கருதவேண்டிய பெண்மையை ....
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை....
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை.....
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை.....
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ...
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!
Re: இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
சடைத்து நிற்கும் மரத்தை .......
சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் .....
பார்த்தேன் .............!!!
இலைகளின்
அசைவில் சிரிப்பொலி.....
உதிர்ந்து விழும் இலையின்....
தியாகம் ......
துளிர்க்கும் இலையின் ....
துடிப்பு ........
மற்றையை இலையோடு.......
உரசும் காதல்.....
ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!!
குடைபோல் நிழல் கொடுக்கும் ......
உழைப்பு......
குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்.....
அரவணைப்பு.......
முறிந்து விழுந்தாலும் விறகாகும்....
புகழ்.........
கனியை கொடுத்துதவும்.....
அற்புதம்......
தன்னை அழிக்கவருபவனுக்கும்......
உயிர் கொடுக்கும் வள்ளல்.....
நினைத்துப்பார்த்தால் ........
மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!!
கெட்டதை உள் வாங்கி......
நல்லதை வெளிவிடும் அறிவு......
கண்ணுக்கு தெரியாத காற்றை....
உணர்வைக்கும் அழகு......
இத்தனை அற்புதங்களை....
கொண்ட மரத்தை அகுறிணையாக ......
கருதாமல் உயர்திணையாக....
மதிப்போம்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இயற்கை கவிதை
சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் .....
பார்த்தேன் .............!!!
இலைகளின்
அசைவில் சிரிப்பொலி.....
உதிர்ந்து விழும் இலையின்....
தியாகம் ......
துளிர்க்கும் இலையின் ....
துடிப்பு ........
மற்றையை இலையோடு.......
உரசும் காதல்.....
ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!!
குடைபோல் நிழல் கொடுக்கும் ......
உழைப்பு......
குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்.....
அரவணைப்பு.......
முறிந்து விழுந்தாலும் விறகாகும்....
புகழ்.........
கனியை கொடுத்துதவும்.....
அற்புதம்......
தன்னை அழிக்கவருபவனுக்கும்......
உயிர் கொடுக்கும் வள்ளல்.....
நினைத்துப்பார்த்தால் ........
மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!!
கெட்டதை உள் வாங்கி......
நல்லதை வெளிவிடும் அறிவு......
கண்ணுக்கு தெரியாத காற்றை....
உணர்வைக்கும் அழகு......
இத்தனை அற்புதங்களை....
கொண்ட மரத்தை அகுறிணையாக ......
கருதாமல் உயர்திணையாக....
மதிப்போம்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இயற்கை கவிதை

» உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
» வாழ்க்கையை ரசிப்போம்...
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» இறந்த பின்னும் இயற்கையை ரசிக்கலாம்...!
» இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
» வாழ்க்கையை ரசிப்போம்...
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» இறந்த பின்னும் இயற்கையை ரசிக்கலாம்...!
» இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|