Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சொல்லாடல் கவிதைகள்
Page 1 of 1 • Share
சொல்லாடல் கவிதைகள்
புரட்சி
-----------
இனி
ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....
ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....
பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........
................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்.....
................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை......
................................................................உலக விடுதலைக்காய் போராடிய......
................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......
................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ....
................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!!
பிரான்சில் அடிமை புரட்சி .....
இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ......
இந்தியாவில் சுதந்திர புரட்சி ......
சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி ....
இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........
...............................................................பட்டினியால் பிரான்சிய புரட்சி ......
...............................................................பகுத்தறிவால் இங்கிலாந்து புரட்சி .....
...............................................................அடக்கு முறையால் சுதந்திர புரட்சி ......
...............................................................உழைப்பு சுரண்டலால் தொழில் புரட்சி .....
...............................................................ஒடுக்கு முறையால் வாழுருமை புரட்சி ......!!!
^^^
சொல்லாடல் கவிதைகள்
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
-----------
இனி
ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....
ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....
பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........
................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்.....
................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை......
................................................................உலக விடுதலைக்காய் போராடிய......
................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......
................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ....
................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!!
பிரான்சில் அடிமை புரட்சி .....
இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ......
இந்தியாவில் சுதந்திர புரட்சி ......
சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி ....
இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........
...............................................................பட்டினியால் பிரான்சிய புரட்சி ......
...............................................................பகுத்தறிவால் இங்கிலாந்து புரட்சி .....
...............................................................அடக்கு முறையால் சுதந்திர புரட்சி ......
...............................................................உழைப்பு சுரண்டலால் தொழில் புரட்சி .....
...............................................................ஒடுக்கு முறையால் வாழுருமை புரட்சி ......!!!
^^^
சொல்லாடல் கவிதைகள்
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
Re: சொல்லாடல் கவிதைகள்
வறுமை விவசாயி
------------------------------
பானை வினைபவன் வீட்டில் ....
பானை யுண்டு அரிசியில்லை ....
அரிசியை விளைவிப்பவன் வீட்டில் ....
பானையுமில்லை அரிசியு மில்லை ....
விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ...
விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே .....
..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!!
..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!!
..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!!
..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!!
வறுமை ஒரு கொடுமை ........
கடுமையாய் உழைத்தும் ....
கடுகளவேணும் குறையவில்லை .....
கடன் பட்ட விவசாயி வீட்டில் .....
................................................................கை கால் மறத்துபோக......
................................................................மெய் உடல் இழைத்து போக .....
................................................................கண்கள் மறைந்து போக .....
................................................................காத்திருக்கிறான் அடுத்த போகம் ....!!!
^^^
சொல்லாடல் கவிதைகள்
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
------------------------------
பானை வினைபவன் வீட்டில் ....
பானை யுண்டு அரிசியில்லை ....
அரிசியை விளைவிப்பவன் வீட்டில் ....
பானையுமில்லை அரிசியு மில்லை ....
விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ...
விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே .....
..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!!
..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!!
..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!!
..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!!
வறுமை ஒரு கொடுமை ........
கடுமையாய் உழைத்தும் ....
கடுகளவேணும் குறையவில்லை .....
கடன் பட்ட விவசாயி வீட்டில் .....
................................................................கை கால் மறத்துபோக......
................................................................மெய் உடல் இழைத்து போக .....
................................................................கண்கள் மறைந்து போக .....
................................................................காத்திருக்கிறான் அடுத்த போகம் ....!!!
^^^
சொல்லாடல் கவிதைகள்
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|