Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வின் ஞானம் ஞானத்தை வெல்-முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
வின் ஞானம் ஞானத்தை வெல்-முஹம்மத் ஸர்பான்
நான்கு திசைகளிலும்
நூலினால் கோர்க்கப்பட்ட காற்றாடியும்,
புழுதிபடிந்த காகிதங்களும்,
மண்ணிலிருந்து விண் நோக்கி
பறப்பதால் பறவை
என்று பெயர் சூட்ட முடியாது.
****
காகமும் கருமைதான்
குயிலும் அதன் சாயலே!!
இருள் வான் மேகம்
கருமை என்பதால் காகம்
கொத்தி கூவச்சொல்வது நியாயமா?
****
தரையில் விழுகின்ற நிழலில்
கீழ்சாதி மனிதனின் கால் பட்டதென
சலவை செய்து கறையை போக்குவது
மதி நுட்பமா? இல்லை பித்தனின்
ஒரு பக்க வாதமா?
****
தென்னங்கள்ளும் புட்டிப்பாலும்
வெண்மை என்பதால்
கைக்குழந்தை பசிக்கு
தென்னங்கள் பாலாகுமா?
குடிகாரனின் போதைக்கு
புட்டிப்பால் மருந்தாகுமா?
****
சாக்கடை நாற்றம் நுகர்ந்து
மூக்கை பொத்தும் மனிதன்
தன் உடல் நாற்றம் அறிந்ததில்லை.
பூக்களின் வாசத்தில் வியந்து
கூந்தலில் சூடும் பாவை
தன் மனதின் அழகை பார்த்ததுமில்லை.
****
தாய் என்றால் அன்பென்று
வார்த்தைக்கு வார்த்தை
சொல்பவனும் அவளை
நோகாமல் காத்ததில்லை.
குருடென்று ஒதுக்கி வைத்தவன்
எந்த பெண்ணின் உடலையும்
ஒளிந்து பார்த்து ரசித்ததுமில்லை.
****
ஐந்தறிவு மிருகமென்றும்
ஆறறிவு மனிதன் என்றும்
வகைப்படுத்தியவன் யாரென்று
எவனுக்கும் தெரியாது.
மண்டை ஓட்டின் மூளையால்
ஞானத்தை வெல் என்றால்
உலகிற்கும் புரியாது.
****
நூலினால் கோர்க்கப்பட்ட காற்றாடியும்,
புழுதிபடிந்த காகிதங்களும்,
மண்ணிலிருந்து விண் நோக்கி
பறப்பதால் பறவை
என்று பெயர் சூட்ட முடியாது.
****
காகமும் கருமைதான்
குயிலும் அதன் சாயலே!!
இருள் வான் மேகம்
கருமை என்பதால் காகம்
கொத்தி கூவச்சொல்வது நியாயமா?
****
தரையில் விழுகின்ற நிழலில்
கீழ்சாதி மனிதனின் கால் பட்டதென
சலவை செய்து கறையை போக்குவது
மதி நுட்பமா? இல்லை பித்தனின்
ஒரு பக்க வாதமா?
****
தென்னங்கள்ளும் புட்டிப்பாலும்
வெண்மை என்பதால்
கைக்குழந்தை பசிக்கு
தென்னங்கள் பாலாகுமா?
குடிகாரனின் போதைக்கு
புட்டிப்பால் மருந்தாகுமா?
****
சாக்கடை நாற்றம் நுகர்ந்து
மூக்கை பொத்தும் மனிதன்
தன் உடல் நாற்றம் அறிந்ததில்லை.
பூக்களின் வாசத்தில் வியந்து
கூந்தலில் சூடும் பாவை
தன் மனதின் அழகை பார்த்ததுமில்லை.
****
தாய் என்றால் அன்பென்று
வார்த்தைக்கு வார்த்தை
சொல்பவனும் அவளை
நோகாமல் காத்ததில்லை.
குருடென்று ஒதுக்கி வைத்தவன்
எந்த பெண்ணின் உடலையும்
ஒளிந்து பார்த்து ரசித்ததுமில்லை.
****
ஐந்தறிவு மிருகமென்றும்
ஆறறிவு மனிதன் என்றும்
வகைப்படுத்தியவன் யாரென்று
எவனுக்கும் தெரியாது.
மண்டை ஓட்டின் மூளையால்
ஞானத்தை வெல் என்றால்
உலகிற்கும் புரியாது.
****
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|