தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான் Empty பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat Feb 13, 2016 2:52 pm

பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான் Apevl_282812
என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான் 
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என் 
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான். 


இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம். 
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான் 
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை 
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால் 
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற 
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். 


மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில் 
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து 
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே 
ஈரமண் தோண்டி மண்புழு பிடித்து எறும்பு கடிக்காமே 
பாதுகாப்போம்.அந்த நினைவெல்லாம் இன்று எம்மை 
-மேலும் நேசிக்கச்செய்கின்றன. 

மாலை நேர வகுப்புக்குச் சென்று முடிந்து வரும் வேளை,அவ 
கைநீட்டிச் சொல்வா! கலர்மிட்டாய் வாங்கித்தரச்சொல்லி,என் 
காற்சட்டை பக்கற்றிலுள்ள இரண்டு ரூபாவைக் கொடுத்து கைநிறைய 
மிட்டாய் வாங்கிக்கொடுப்பேன்.சிரித்துக்கொண்டு உண்டு வருவாள். 
அப்போது நிலவிடம் அவ கேட்பா, உனக்கு வேணுமா?என்று....,அவ 
எச்சுப்பட்ட விரலால் என் கன்னத்தில் தட்டி விட்டு வீட்டுக்கு போவா! 
-இன்று அவள் முகம் கண்டு பல நாட்களாகி விட்டது. 


அவள் கன்னிப்பொண்ணாய் மாறினாள், வழக்கத்திற்கு 
மாறாக அந்த மஞ்சள் நிலவின் நெற்றியில் மின்னும் சிவப்பு 
நிற குங்குமப்பொட்டு,கண்ணுக்கு மை பூசியிருப்பா,உதட்டுக்கு 
சாயமும்,பட்டுத்துணி பாவாடை,தாவணி கட்டி,என்னைக்கண்டு 
முதன்முதலாக ஒளித்தாள்.பேசத் தயங்கினாள்,அவள் மாறுதல் 
கண்டு நானும் நாட்குறிப்பில் கவிதை எழுதத்தொடங்கிவிட்டேன் . 
-இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறேன். 



உயர்தரம் கற்று மேல்படிப்புக்கு என்கிட்டே ஒரு வார்த்தை 
சொல்லாமல் வெளிநாடு போய்விட்டா?தினமும் அழுவேன். 
நாங்கள் இணைந்த தருணங்களை கடவுளிடம் யாசகம் கேட்டு 
கனவில் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.அவளுக்காய், கலர்மிட்டாய் 
வாங்கி வெச்சிருக்கேன், எருக்கலம்பூ மாலையை வாடாமல் 
தண்ணி தெளித்து வெச்சிருக்கேன்,அவளுக்கு பரிசாக கொடுக்க 
தொண்நூற்றொன்பது அட்டை வாங்கி பத்திரமாய் வெச்சிருக்கேன், 
நாளை வரும் காதலர் தினத்துக்காய் நூறாவது அட்டையும் வாங்கி 
-காத்துக்கொண்டிருக்கிறேன் நீ வருவாயென.....!
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum