தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

View previous topic View next topic Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 10:25 am

பல்லிக்கு
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!

^^^

ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!

^^^

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

^^^

தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!

^^^

தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 10:38 am

எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!

^^^

மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!

^^^

எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!

^^^

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 11:50 am

குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!

^

சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!

^

ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:46 pm

கனி என்றால் க(ன்)னி

-------------

கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!

வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!

புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!

சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!


.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by ஜேக் Mon Dec 28, 2015 9:48 pm

அனைத்தும் அற்புதமான கவிதைகள் கவியே... 

பாராட்டுக்கள்  கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 6:51 am

அனைத்தும் அற்புதமான கவிதைகள் கவியே... 

பாராட்டுக்கள் 


நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 7:38 am

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!

வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!

ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே
என்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:07 am

நாட்டை காப்போம் எழுந்திரு......
---------

நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by முரளிராஜா Wed Dec 30, 2015 6:19 pm

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by ஜேக் Wed Dec 30, 2015 7:35 pm

கவிப்புயல் இனியவன் wrote:நாட்டை காப்போம் எழுந்திரு......
---------

நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!


கவிதை நன்றாக இருக்கிறது கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

ஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா? என்பதுதான் கேள்வி??!!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2015 8:23 pm

கவிதை நன்றாக இருக்கிறது

ஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா? என்பதுதான் கேள்வி??!!

100;01 என்றாலும் இருக்கும் தானே
நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by ஜேக் Thu Dec 31, 2015 7:44 am

கவிப்புயல் இனியவன் wrote:
கவிதை நன்றாக இருக்கிறது

ஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா? என்பதுதான் கேள்வி??!!

100;01 என்றாலும் இருக்கும் தானே
நன்றி நன்றி



ஒன்றாவது இருப்பது மகிழ்ச்சிதான் கவியே  கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 2:14 am

ஒன்றாவது இருப்பது மகிழ்ச்சிதான் கவியே 

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by kanmani singh Mon Jan 04, 2016 12:23 pm

அனைத்தும் அருமை கவியே!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 07, 2016 3:01 pm

அனைத்தும் அருமை கவியே!

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 8:39 pm

எமக்கு
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல்
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 8:47 pm

நீ என்னை
பார்த்து சிரித்த நாட்களில்
நான் உன்னை
நினைத்து அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!

காதலில்
வலியென்பதே இல்லை ...
காதலில் வலி என்பது
காதலின் நியதி ...!!!

காதலில்
சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 8:57 pm

என்
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:03 pm

காதலும் விஷம் ....
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:10 pm

இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!

இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!

ஒரு
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:17 pm

நீ
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!

சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும்
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் .......................!!!

முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை
அறிந்து கொள்வது ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:32 pm

காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:37 pm

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம் போல்
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:41 pm

காதல் மலர்வு
***********************
காதல்
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 10, 2016 9:53 pm

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம்
சறுக்கினால் சண்டை
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி
கடிகாரத்தில் ஓடுவதுபோல்
உனக்கும் விளங்கும்
காதல் வலி....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum