தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவளுக்காக---முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

அவளுக்காக---முஹம்மத் ஸர்பான் Empty அவளுக்காக---முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat Feb 13, 2016 2:57 pm

அவளுக்காக---முஹம்மத் ஸர்பான் Palfy_282938
உதிரங்கள் நிறைந்த இதயம் 
காதல் வந்தால் 
கண்ணாடி வண்ணத்தில் மாறிவிடும். 
அவள் மை பூசப்பட்ட விழிகள் 
என் நெஞ்சில் சில நேரம் 
பட்டாம்பூச்சி போல் சிறகடித்துப் பறக்கும். 
நிலவை சாட்சியாக வைத்து 
அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும். 
நிலவைத் தவிர வேறு யாரும் 
அவள் கால்களுக்கு இணையாக முடியாது. 
வயல் வரப்பின் ஓரம் பந்தி வைத்து 
நாட்டுச் சோறு என் கைகளால் ஊட்டிடுவேன். 
அவள் வாய் கொப்பளிக்கும் நீரை 
என் கைகளால் அள்ளிடுவேன்.அவள் 
பாதத்தில் சிறு முட்கள் 
குத்தினாலும் உலகிலுள்ள 
பூந்தோட்டம் எங்கும் தீ வைப்பேன்...
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

அவளுக்காக---முஹம்மத் ஸர்பான் Empty Re: அவளுக்காக---முஹம்மத் ஸர்பான்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 17, 2016 3:48 pm

உதிரங்கள் நிறைந்த இதயம்
காதல் வந்தால்
கண்ணாடி வண்ணத்தில் மாறிவிடும்.
அவள் மை பூசப்பட்ட விழிகள்
என் நெஞ்சில் சில நேரம்
பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கும்.
நிலவை சாட்சியாக வைத்து
காதலை சொல்ல வேண்டும்.
நிலவைத் தவிர வேறு யாரும்
அவள் கால்களுக்கு
இணையாக முடியாது.....!!!

ஒருவேளை காதலை ஏற்றால் ...
வயல் வரப்பின் ஓரம் பந்தி வைத்து
நாட்டுச் சோறு ஊட்டிடுவேன்.
அவள் வாய் கொப்பளிக்கும் நீரை
கைகளால் அள்ளிடுவேன்.அவள்
பாதத்தில் சிறு முட்கள்
குத்தினாலும் உலகிலுள்ள
பூந்தோட்டம் எங்கும் தீ வைப்பேன்...!!!

இப்படியிருந்தால் நல்லாக இருந்திருக்குமோ ...?

உங்கள் கவிதையில் சின்ன மாற்றம் செய்து பார்தேன்
சில அவசியமற்ற சொற்களை நீங்கினேன்

நன்றி நன்றி
உங்க கவிதை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum