Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!
Page 1 of 1 • Share
ஈச்சங்குலை...!!
சுயம்…!!
*
சுய அறிவு சுகமளிக்கும்
நகல் அறிவு நஞ்சை வளர்க்கும்
*
செயல்பாட்டில் எங்குமில்லை
சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம்.
*
தவறு நடப்பது இயல்பு
தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு.
*
வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது
மரணத்தை நோக்கி நகர்வது.
*
சந்திக்க வந்தவர் பேசவில்லை
துணைக்கு வந்தவர் பேசினார்.
*
செத்தவர் மீதிருந்தது சொத்து
உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து.
ந.க.துறைவன்.
*.
*
சுய அறிவு சுகமளிக்கும்
நகல் அறிவு நஞ்சை வளர்க்கும்
*
செயல்பாட்டில் எங்குமில்லை
சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம்.
*
தவறு நடப்பது இயல்பு
தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு.
*
வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது
மரணத்தை நோக்கி நகர்வது.
*
சந்திக்க வந்தவர் பேசவில்லை
துணைக்கு வந்தவர் பேசினார்.
*
செத்தவர் மீதிருந்தது சொத்து
உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து.
ந.க.துறைவன்.
*.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
பறித்தல்…!!
*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.
*
*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
விருப்பம்….!!
*
அவள் சாக விரும்பவில்லை
சாவும் அவளை நெருங்கவில்லை.
*.
அவனுக்கு நாக்கிலே சனி
அடுத்தவனுக்கு மூக்கிலே முனி
*
ஆறாதது ரணம்
ஆறுவது சினம்.
*
ஆள் காட்டி விரலில் மை.
வாக்காளர் உரிமை
*
சிக்கலைத் தீர்த்து வைத்தவன்
சிக்கலின் மாட்டிக் கொண்டான்.
*
காற்றே வரவில்லை என்றான்
பொய் சொல்லாதே என்றது காற்று.
*
எது பிடிக்குமென்று கேட்டான்?
உன்னைப் பிடிக்குமென்றாள்.
*
*
அவள் சாக விரும்பவில்லை
சாவும் அவளை நெருங்கவில்லை.
*.
அவனுக்கு நாக்கிலே சனி
அடுத்தவனுக்கு மூக்கிலே முனி
*
ஆறாதது ரணம்
ஆறுவது சினம்.
*
ஆள் காட்டி விரலில் மை.
வாக்காளர் உரிமை
*
சிக்கலைத் தீர்த்து வைத்தவன்
சிக்கலின் மாட்டிக் கொண்டான்.
*
காற்றே வரவில்லை என்றான்
பொய் சொல்லாதே என்றது காற்று.
*
எது பிடிக்குமென்று கேட்டான்?
உன்னைப் பிடிக்குமென்றாள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
உச்சம்.
*
வெளிவராத ரகசியம்
வெளியில் வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின் மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு வந்த மணமாகாதப் பெண்
*
தேடி வந்து சேர்கின்றது
வாக்காளர்களின் கைகளில் பணம்
*
இலவசமாகவே கொடுத்தார்கள்
தேர்தல் அறிக்கை.
*
தங்கம் விலை உச்சம்
வாங்குவோர்க்கு அச்சம்.
*
படிப் படியாகக் குடிப்பழகு
படிப் படியாக மதுவிலக்கு.
*
*
வெளிவராத ரகசியம்
வெளியில் வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின் மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு வந்த மணமாகாதப் பெண்
*
தேடி வந்து சேர்கின்றது
வாக்காளர்களின் கைகளில் பணம்
*
இலவசமாகவே கொடுத்தார்கள்
தேர்தல் அறிக்கை.
*
தங்கம் விலை உச்சம்
வாங்குவோர்க்கு அச்சம்.
*
படிப் படியாகக் குடிப்பழகு
படிப் படியாக மதுவிலக்கு.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
வெட்கம்…!!
*
என்னைக் கண்டதும் எப்படி வந்ததோ?
அவள் முகத்தில் பூவின் வெட்கம்.
*
நெஞ்சில் சிறைப்பட்ட கனவுகள்
கல்லில் வடித்தான் சிற்பி.
*
பணம் கொடுக்கிறது வாங்குகிறது
வங்கிகளில் இயந்திரங்கள்.
*
மகிழ்ச்சி கிளையில் சிரிக்கும் இலைகள்
துக்கம் தரையில் உதிர்ந்த இலைகள்.
*
சோக அலை விற்பனைக்கில்லை
மோக வலை அமோக விலை.
*
இலவசம் பெறுவது அவமானம்
பெறாமல் இருப்பதே தன்மானம்.
*
*
என்னைக் கண்டதும் எப்படி வந்ததோ?
அவள் முகத்தில் பூவின் வெட்கம்.
*
நெஞ்சில் சிறைப்பட்ட கனவுகள்
கல்லில் வடித்தான் சிற்பி.
*
பணம் கொடுக்கிறது வாங்குகிறது
வங்கிகளில் இயந்திரங்கள்.
*
மகிழ்ச்சி கிளையில் சிரிக்கும் இலைகள்
துக்கம் தரையில் உதிர்ந்த இலைகள்.
*
சோக அலை விற்பனைக்கில்லை
மோக வலை அமோக விலை.
*
இலவசம் பெறுவது அவமானம்
பெறாமல் இருப்பதே தன்மானம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
பயணமே சுகம்…!!
சிரித்த முகத்தோடு இருந்தார்
கடுகடுப்பாக இருக்கும் கண்டக்டர்.
*
சில்லறை வாங்காமல் .இறங்கினாள்
செல் பேச்சில் மெய் மறந்து..!!
*
பக்கத்தில் நின்றவள் கூச்சப்பட்டாள்
அருகில் நின்றவன் ஒதுங்கி நின்றான்.
*
அவள் பெயரைக் காட்டியது
கழுத்தில் அணிந்த அடையாள அட்டை
*
காலியான இடத்தில் வாடியிருந்தது பூ
எடுத்து விட்டு உட்கார்ந்தாள் வந்தவள்.
ந.க.துறைவன்.
சிரித்த முகத்தோடு இருந்தார்
கடுகடுப்பாக இருக்கும் கண்டக்டர்.
*
சில்லறை வாங்காமல் .இறங்கினாள்
செல் பேச்சில் மெய் மறந்து..!!
*
பக்கத்தில் நின்றவள் கூச்சப்பட்டாள்
அருகில் நின்றவன் ஒதுங்கி நின்றான்.
*
அவள் பெயரைக் காட்டியது
கழுத்தில் அணிந்த அடையாள அட்டை
*
காலியான இடத்தில் வாடியிருந்தது பூ
எடுத்து விட்டு உட்கார்ந்தாள் வந்தவள்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
மனம்…!!
பூப் போல மனசு என்கிறார்கள்
கசக்கி எரிபவர்கள்
*
மனசுக்குள்ளிருக்கிறது சொல்வதற்கு
வெளிவரவில்லை வார்த்தைகள்.
*
மனம் லேசாகத் தானிருக்கிறது
இறுக்கம் இல்லாத வரை.
*
பிடிக்கும் என்று சொல்கிற மனசு
பிடிக்காது என்றும் சொல்கிறது.
*
ஒரு மனசுக்கு
இரண்டு வாசல்கள்
*
மனசு சொல்வதைச் செய்கிறார்கள்
சொல்லாததையும் செய்கிறார்கள்.
(
பூப் போல மனசு என்கிறார்கள்
கசக்கி எரிபவர்கள்
*
மனசுக்குள்ளிருக்கிறது சொல்வதற்கு
வெளிவரவில்லை வார்த்தைகள்.
*
மனம் லேசாகத் தானிருக்கிறது
இறுக்கம் இல்லாத வரை.
*
பிடிக்கும் என்று சொல்கிற மனசு
பிடிக்காது என்றும் சொல்கிறது.
*
ஒரு மனசுக்கு
இரண்டு வாசல்கள்
*
மனசு சொல்வதைச் செய்கிறார்கள்
சொல்லாததையும் செய்கிறார்கள்.
(
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
நினைப்பதில்லை…!!
*
மனசு சொத்துப் பற்றி நினைப்பதில்லை
மரணத்தைப் பற்றியும் நினைப்பதில்லை.
*
சந்தோஷம் வந்தால் ஊஞ்சலாடுகிறது
பேராசையால் ஊழலில் திளைக்கிறது மனசு.
*
அன்பு நிறைஞ்சியிருக்கிற மனசிலே தான்
வன்மமும் மறைஞ்சியிருக்கிறது.
*
உண்மையை உள்ளுக்குள் மறைச்சி வச்சி
பொய்யை உண்மைப் போல பேசும் மனசு.
*
தவறு செய்தவனையும் புரிஞ்சிக்கும்
தவறு செய்யாதவனையும் புரிஞ்சிக்கும் மனசு.
*
மரத்திற்கு நல்ல மனசு1
மனிதனுக்கு குரங்கு மனசு.
ந.க.துறைவன்.
*
*
மனசு சொத்துப் பற்றி நினைப்பதில்லை
மரணத்தைப் பற்றியும் நினைப்பதில்லை.
*
சந்தோஷம் வந்தால் ஊஞ்சலாடுகிறது
பேராசையால் ஊழலில் திளைக்கிறது மனசு.
*
அன்பு நிறைஞ்சியிருக்கிற மனசிலே தான்
வன்மமும் மறைஞ்சியிருக்கிறது.
*
உண்மையை உள்ளுக்குள் மறைச்சி வச்சி
பொய்யை உண்மைப் போல பேசும் மனசு.
*
தவறு செய்தவனையும் புரிஞ்சிக்கும்
தவறு செய்யாதவனையும் புரிஞ்சிக்கும் மனசு.
*
மரத்திற்கு நல்ல மனசு1
மனிதனுக்கு குரங்கு மனசு.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
கூத்தாடிகள்.
*
நெடுநாள் வாழ்ந்ததின் அர்த்தம் சூன்யம்
நொடியில் உணர்த்தி விடுகிறது மரணம்
*
கழைக்கூத்தை வேடிக்கைப் பார்க்கிறார்கள்
மன வக்கிரக் கூத்தாடிகள்.
*
வெண்டைப்பூ கொண்டை ஏறாது
சண்டைகோழி சமாதானம் ஆகாது.
*
அலட்சியம் வாழ்வை வீழ்த்தும்.
இலட்சியம் வாழ்வை உயர்த்தும்
*
கருணை மனம் தேட வேண்டியிருக்கிறது
மனிதம் பொறுமை இழந்து வருகிறது
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
துவக்கம்…!!
விலகி விலகி நடக்கிறார்கள்
நெருங்குகிறது காதல்.
*
சிலையின் அருகில் நின்று
எடுத்து கொண்டார்கள் செல்பி.
*
சாமி கும்பிட்டாள்
கையில் கிடைத்தது பூ,குங்குமம்.
*
வெயிலில் அலைந்தாள்
வாடிவிட்டது கூந்தலில் பூ.
*
அவள் வேலையில் இருந்தாள்
அவன் வேலை தேடினான்.
ந.க.துறைவன்.
*
விலகி விலகி நடக்கிறார்கள்
நெருங்குகிறது காதல்.
*
சிலையின் அருகில் நின்று
எடுத்து கொண்டார்கள் செல்பி.
*
சாமி கும்பிட்டாள்
கையில் கிடைத்தது பூ,குங்குமம்.
*
வெயிலில் அலைந்தாள்
வாடிவிட்டது கூந்தலில் பூ.
*
அவள் வேலையில் இருந்தாள்
அவன் வேலை தேடினான்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
தரிசனம்…!!
பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
*
விக்கல் எடுத்தால் யாரோ திட்டுகிறார்களாம்.
புரையேறினால் யாரோ நினைக்கிறார்களாம்.
*
தன் குறையை தானே அறியாதவன்.
அடுத்தவன் குறையைச் சுட்டுகிறான்.
*
ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுகிறார்கள்.
ஒருவர் இருக்கும்போது ஏதுவும் பேசுவதில்லை.
*
தேனீர் உதட்டில் வைத்து குடிக்கிறார்கள்.
குளிர்பானம் குழாய் வைத்து குடிக்கிறார்கள்.
*
நேரம் தமிழில் கேட்டான்
ஆங்கிலத்தில் பதில் சொன்னான்
*
பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
*
விக்கல் எடுத்தால் யாரோ திட்டுகிறார்களாம்.
புரையேறினால் யாரோ நினைக்கிறார்களாம்.
*
தன் குறையை தானே அறியாதவன்.
அடுத்தவன் குறையைச் சுட்டுகிறான்.
*
ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுகிறார்கள்.
ஒருவர் இருக்கும்போது ஏதுவும் பேசுவதில்லை.
*
தேனீர் உதட்டில் வைத்து குடிக்கிறார்கள்.
குளிர்பானம் குழாய் வைத்து குடிக்கிறார்கள்.
*
நேரம் தமிழில் கேட்டான்
ஆங்கிலத்தில் பதில் சொன்னான்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
[img]
[/img]
---
பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
-
அருமை
-

---
பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
-
அருமை
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: ஈச்சங்குலை...!!
ஊஞ்சல்….!!
1.
உயிர் தருவேன் என்றாய்
உயிரைப் பறித்து கொண்டாய்.
2.
வாழும்போது ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
சாகும்போது ஊசலாடுகிறார்கள்.
3.
எல்லாமே இயங்குகின்றது
யாருமே இல்லாத சூன்யத்திற்குள்.
4.
அகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் நட்பே நட்பு.
5.
பாதையில மேடு பள்ளம்
நிரம்பி வழிகிறது மழைவெள்ளம்.
ந.க.துறைவன்.
*
1.
உயிர் தருவேன் என்றாய்
உயிரைப் பறித்து கொண்டாய்.
2.
வாழும்போது ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
சாகும்போது ஊசலாடுகிறார்கள்.
3.
எல்லாமே இயங்குகின்றது
யாருமே இல்லாத சூன்யத்திற்குள்.
4.
அகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் நட்பே நட்பு.
5.
பாதையில மேடு பள்ளம்
நிரம்பி வழிகிறது மழைவெள்ளம்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
சுகம்…!!
சுயத்தை இழக்கவில்லை
சுகத்தை இழந்து விட்டாள்.
*
குறை இருப்பவன்தான்
மற்றவர்களைக் குறை கூறுவான்.
*
உதவ வில்லை என்றால்
உதறி விடுவார்கள்.
*
நினைத்ததும் நடக்கும்
நினைக்காததும் நடக்கும்
*
வளம் தருகின்றது விவசாயிக்கு
அளவோடு பெய்யும் மழை.
ந.க.துறைவன்.
சுயத்தை இழக்கவில்லை
சுகத்தை இழந்து விட்டாள்.
*
குறை இருப்பவன்தான்
மற்றவர்களைக் குறை கூறுவான்.
*
உதவ வில்லை என்றால்
உதறி விடுவார்கள்.
*
நினைத்ததும் நடக்கும்
நினைக்காததும் நடக்கும்
*
வளம் தருகின்றது விவசாயிக்கு
அளவோடு பெய்யும் மழை.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
மன்மதக் குளிர்….!!
மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.
மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
ந.க. துறைவன்.
மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.
மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
உடந்தை…!!
தாயைத் தத்தளிக்க விட்டான்
தத்தெடுத்த ( சொந்த ) மகன்.
*
கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறது
மணல் லாரிகள்.
*
குத்திய முள்ளுக்கு பொறாமையில்லை
குத்துப்பட்டவன் நெஞ்சலொம் வஞ்சம்.
*
ஒட்டாத உறவுகள் விரட்டுகின்றது
ஒட்டிய உறவுகள் பிரிகின்றது.
*
மனைவி புரிந்துக் கொண்டால் ரகசியம்
புரிந்துக் கொள்ளவில்லை கணவன்.
ந.க.துறைவன்.
தாயைத் தத்தளிக்க விட்டான்
தத்தெடுத்த ( சொந்த ) மகன்.
*
கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறது
மணல் லாரிகள்.
*
குத்திய முள்ளுக்கு பொறாமையில்லை
குத்துப்பட்டவன் நெஞ்சலொம் வஞ்சம்.
*
ஒட்டாத உறவுகள் விரட்டுகின்றது
ஒட்டிய உறவுகள் பிரிகின்றது.
*
மனைவி புரிந்துக் கொண்டால் ரகசியம்
புரிந்துக் கொள்ளவில்லை கணவன்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
நாய்
மகனுடன் ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய் நேரங்கெட்ட வேளையில்
தெருவில் அழுகின்றது நாய்.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.
ந.க.துறைவன்.
மகனுடன் ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய் நேரங்கெட்ட வேளையில்
தெருவில் அழுகின்றது நாய்.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
அடைக்கலம்…!!
*
ஆறுதலாய் முகடுகள் இரண்டும்
இறுக்கி அணைத்தது என்முகம்.
*
என் கண்ணீரோ உப்பு
உன் கண்ணீரோ இனிப்பு
*
உடல் சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது கார்த்திகை குளிர்.
*
சிந்தியது தேன்
பூவை ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில் நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம் தந்தது படுக்கையறை.
*
நனைந்தப் பூவிற்கு
முக்காடு எதற்கு…?
ந.க.துறைவன்.
*
*
ஆறுதலாய் முகடுகள் இரண்டும்
இறுக்கி அணைத்தது என்முகம்.
*
என் கண்ணீரோ உப்பு
உன் கண்ணீரோ இனிப்பு
*
உடல் சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது கார்த்திகை குளிர்.
*
சிந்தியது தேன்
பூவை ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில் நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம் தந்தது படுக்கையறை.
*
நனைந்தப் பூவிற்கு
முக்காடு எதற்கு…?
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
புது வழி…!!
1.
மார்கழியில் எல்லாம் கழி
தையில் வரும் புதுவழி.
2.
வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம்
காதலுக்கு மனப் பரிமாற்றம்.
3.
சாப்பிடும்போது பொறை ஏறியது
நினைத்தவள் யாராகயிருக்கும்?
4.
ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை
கொழுக்கட்டையின் விரல்ரேகை
5.
பணமற்ற இந்தியா
அட்டைக்குள் முடங்கப் போகிறது
6.
சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள்
இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை.
*
இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை
இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி.
ந.க.துறைவன்.
1.
மார்கழியில் எல்லாம் கழி
தையில் வரும் புதுவழி.
2.
வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம்
காதலுக்கு மனப் பரிமாற்றம்.
3.
சாப்பிடும்போது பொறை ஏறியது
நினைத்தவள் யாராகயிருக்கும்?
4.
ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை
கொழுக்கட்டையின் விரல்ரேகை
5.
பணமற்ற இந்தியா
அட்டைக்குள் முடங்கப் போகிறது
6.
சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள்
இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை.
*
இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை
இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
செயல்பாடுகள்.
1.
அத்தனைக்கும் ஆசைபடு
அதிகமானால் வேதனைபடு.
2.
உளறுபவன் என்று பெயரெடுத்தவனிடம்
உண்மை அறிய முடியாது.
3.
என்றேனும் ஒருநாள் நடந்து விடுகிறது
தள்ளிப் போன முக்கிய காரியங்கள்.
4.
செயல்படாதவர்கள் என்று எவருமில்லை
எல்லோரும் திறனோடு செயல்படுபவர்களே!
5.
எழுதுவதெல்லாம் விமர்சனத்திற்குட்பட்டது
எழுதாதெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
6.
முற்றுப் பெறுவதில்லை
முரண்படாத வாழ்க்கை
ந.க.துறைவன்.
1.
அத்தனைக்கும் ஆசைபடு
அதிகமானால் வேதனைபடு.
2.
உளறுபவன் என்று பெயரெடுத்தவனிடம்
உண்மை அறிய முடியாது.
3.
என்றேனும் ஒருநாள் நடந்து விடுகிறது
தள்ளிப் போன முக்கிய காரியங்கள்.
4.
செயல்படாதவர்கள் என்று எவருமில்லை
எல்லோரும் திறனோடு செயல்படுபவர்களே!
5.
எழுதுவதெல்லாம் விமர்சனத்திற்குட்பட்டது
எழுதாதெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
6.
முற்றுப் பெறுவதில்லை
முரண்படாத வாழ்க்கை
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
தலைக்கு வந்தது…!!
1.
குடியை எதிர்க்கிறார்கள் மக்கள்
குடியை ஆதரிக்கிறது மக்கள் அரசு.
2.
உதிர்ந்த இலைகள்
ஒன்று சேருமா?
3.
தலைக்கு வந்த தொப்பி
தலைக்குள் மாட்டிகிட்டது.
4.
பல ஆண்டு காலமாக வேலியே
பயிர்களை மேய்ந்து வருகின்றன.
5.
எல்லா துறையும் தூய துறையல்ல
வல்லமை பெற்ற ஊழல் துறையே!
ந.க.துறைவன்.
*
1.
குடியை எதிர்க்கிறார்கள் மக்கள்
குடியை ஆதரிக்கிறது மக்கள் அரசு.
2.
உதிர்ந்த இலைகள்
ஒன்று சேருமா?
3.
தலைக்கு வந்த தொப்பி
தலைக்குள் மாட்டிகிட்டது.
4.
பல ஆண்டு காலமாக வேலியே
பயிர்களை மேய்ந்து வருகின்றன.
5.
எல்லா துறையும் தூய துறையல்ல
வல்லமை பெற்ற ஊழல் துறையே!
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!
GST – வரி...!!
*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள் குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ் உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள் எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.
ந.க. துறைவன்.
*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள் குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ் உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள் எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580

» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|