Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கொட்டாவி – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
கொட்டாவி – ஒரு பக்க கதை
என்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத்
தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு சோட்டா பீம்
கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான்.
–
குழந்தை ‘உம்… உம்…’ என்று கண்களை விரித்து
ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரிய
வில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக்
கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி
ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை
கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும்
கண் அசரவில்லை.
–
‘‘என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா
மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை
கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம்
பிடிக்கிறா! அவங்க அப்படி என்ன கதையைத்தான்
சொல்வாங்க?’’
கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில்
அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது…
தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு சோட்டா பீம்
கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான்.
–
குழந்தை ‘உம்… உம்…’ என்று கண்களை விரித்து
ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரிய
வில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக்
கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி
ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை
கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும்
கண் அசரவில்லை.
–
‘‘என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா
மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை
கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம்
பிடிக்கிறா! அவங்க அப்படி என்ன கதையைத்தான்
சொல்வாங்க?’’
கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில்
அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது…
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: கொட்டாவி – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து
என்ன? அடுத்து என்ன?’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக்
குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்
போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி
வந்துடும். அழுத்திக் கேட்டா,
‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும்.
நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே
சொல்லுப்பா!’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி
வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின்
கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின்
கண்களும்!
–
——————————–
சுபமி
குங்குமம்
-
‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து
என்ன? அடுத்து என்ன?’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக்
குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்
போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி
வந்துடும். அழுத்திக் கேட்டா,
‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும்.
நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே
சொல்லுப்பா!’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி
வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின்
கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின்
கண்களும்!
–
——————————–
சுபமி
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» கொட்டாவி
» கொட்டாவி என்பது...
» தெனாலிராமன் கதை 8 -அரசியின் கொட்டாவி
» கொட்டாவி கெட்ட ஆவியா?
» அரசியின் கொட்டாவி !!தெனாலி ராமன் கதைகள்
» கொட்டாவி என்பது...
» தெனாலிராமன் கதை 8 -அரசியின் கொட்டாவி
» கொட்டாவி கெட்ட ஆவியா?
» அரசியின் கொட்டாவி !!தெனாலி ராமன் கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|