Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரிவு – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
பிரிவு – ஒரு பக்க கதை
இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார
விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன்,
‘‘உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!’’
என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை
கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன்.
சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து
கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர்.
கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம்,
புல்வெளி… எல்லாமே இவர் உருவாக்கியவை.
அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம்
ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே
கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை,
தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என
அனைவருமே
‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என
எதிர்பார்த்தனர்.
‘‘உங்களுக்கு வரவேண்டிய எல்லா தொகைக்கும்
‘செக்’ ரெடி. இது தவிர… என்ன வேணுமோ கேளுங்க!’’
விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன்,
‘‘உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!’’
என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை
கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன்.
சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து
கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர்.
கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம்,
புல்வெளி… எல்லாமே இவர் உருவாக்கியவை.
அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம்
ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே
கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை,
தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என
அனைவருமே
‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என
எதிர்பார்த்தனர்.
‘‘உங்களுக்கு வரவேண்டிய எல்லா தொகைக்கும்
‘செக்’ ரெடி. இது தவிர… என்ன வேணுமோ கேளுங்க!’’
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பிரிவு – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
– சேர்மன் மீண்டும் சொல்ல…சட்டென அழத் துவங்கினார்
இந்திரன். ‘‘ஐயா! இந்த இயற்கை, அமைதி, பசுமை,
முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி… இதையெல்லாம்
மறந்து வாழ என்னால் முடியாது.
ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க
எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும்!’’ கண்ணீருடன்
இந்திரன் சொல்ல, சேர்மன் உட்பட அனைவரும்
ஸ்தம்பித்தனர்.
–
——————————
-வெ.தமிழழகன்
குங்குமம்
-
– சேர்மன் மீண்டும் சொல்ல…சட்டென அழத் துவங்கினார்
இந்திரன். ‘‘ஐயா! இந்த இயற்கை, அமைதி, பசுமை,
முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி… இதையெல்லாம்
மறந்து வாழ என்னால் முடியாது.
ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க
எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும்!’’ கண்ணீருடன்
இந்திரன் சொல்ல, சேர்மன் உட்பட அனைவரும்
ஸ்தம்பித்தனர்.
–
——————————
-வெ.தமிழழகன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|